BXC8c47L0v
Other News

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி!!

கம்பஹாவில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிரிதிபெல பொலிஸார் தெரிவித்தனர். ஊராபொர பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய குழந்தையின் தாயான கே.ஏ.சஞ்சீவனியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

இவரது கணவர் பல வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், விசாரணையில் அந்த பெண் தனது கணவரின் தாய், தந்தை மற்றும் இளைய சகோதரருடன் கணவரின் பெற்றோர் வீட்டில் வசித்து வருவது தெரியவந்தது.

 

 

வீட்டின் வரவேற்பறையின் நடுப்பகுதியில் சடலம் கிடப்பதைக் கண்ட மாமியார், சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் தாயாருக்கு அறிவித்ததுடன் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார். பூகொட உப நீதவான் கமல் சமந்தபெரும சம்பவ இடத்திற்குச் சென்று பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.

 

 

சடலத்தை படுபிட்டிபர வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். உயிரிழந்த பெண்ணின் கணவரின் சகோதரரை காணவில்லை எனவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Related posts

பின்னாடி மொத்தமாக தெரியுதே !! லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோ!

nathan

சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் தனசக்தி யோகம்

nathan

72 வயதிலும் ஒரு காட்டையே உருவாக்கி, பத்மஸ்ரீ விருது பெற்ற மூதாட்டி

nathan

‘ஐயோ சாமி’ பாடலுக்கு சர்வதேச விருது!

nathan

இஷா அம்பானி மகளின் பள்ளி கட்டணம் ஆண்டுக்கு எவ்வளவு தெரியுமா?

nathan

இனி எந்த 3 ராசிகாரர்கள் பணமழை பாருங்க!ராகு மாறிவிட்டார்..

nathan

இதயம் வலுவடைய உதவும் பழங்கள்

nathan

மறைந்த நடிகர் இதயம் முரளியின் மகளைப் பார்த்து இருக்கீங்களா?

nathan

சுக்கிரன் பெயர்ச்சி 2025: 12 ராசிகளுக்கான பலன்கள்!

nathan