31.3 C
Chennai
Friday, Jun 19, 2026
Other News

கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அறிவித்தல்

கனடாவிற்கு குடியேற்றத்திற்காக காத்திருக்கும் மக்களுக்கு அரசாங்கம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொழிலாளர் சந்தையின் அடிப்படையில் புலம்பெயர்ந்தோருக்கு வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது.

குடிவரவு விண்ணப்பங்களுக்கு ஐந்து துறைகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கனேடிய குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

பொது சுகாதார
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்
தச்சு வேலை, குழாய் வேலை, ஒப்பந்த வேலை
போக்குவரத்து வசதிகள்
விவசாயம் மற்றும் விவசாய உணவு
இந்த ஐந்து துறைகளில் அனுபவமுள்ள நபர்களின் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு மொழிப் புலமையையும் சிறப்புத் தகுதியாகக் கருதுவதாக அரசு அறிவித்துள்ளது.

இந்த ஐந்து முக்கிய துறைகளுக்கு 82 தொழில்கள் தேர்வு செய்யப்படும் என்று அமைச்சர் பிரேசர் அறிவித்தார்.

உள்நாட்டு தொழில் சந்தையின் சில பகுதிகளில் திறமைகள் குறைவாக இருப்பதாக அவர் கூறினார்.

சிறப்புத் திறன்களைக் கொண்ட தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் ஃப்ரேசர் கூறினார்.

Related posts

பொங்கல் திருநாளில் அர்த்தகேந்திர யோகம்.. பணத்தை அள்ளும் 3 ராசிகள்..

nathan

மன்னிப்பு கேட்டார் கனடா பிரதமர் -நாஜி படை வீரருக்கு நாடாளுமன்றத்தில் கவுரவம்

nathan

இளம்பெண், இரட்டைக் குழந்தைகள் கொலை:பிடிபட்ட ஆடவர்கள்

nathan

திருமணத்திற்கு முன் கணவர் குறித்து பேசிய கிங்ஸ்லி மனைவி..

nathan

உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் ஜெயம் ரவி காதலி

nathan

30 வருடத்திற்கு முன் இறந்த இருவருக்கு தற்போது திருமணம்!

nathan

த்ரிஷாவின் மென்மையான அழகின் ரகசியம்

nathan

இன்று இந்த ராசிகளுக்கு பொன்னான நாள்..

nathan

சிகரெட்டால் சூடுவைத்த கணவர்…பிரபல நடிகையின் வேதனையான கதை…!

nathan