31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அறிவித்தல்

கனடாவிற்கு குடியேற்றத்திற்காக காத்திருக்கும் மக்களுக்கு அரசாங்கம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொழிலாளர் சந்தையின் அடிப்படையில் புலம்பெயர்ந்தோருக்கு வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது.

குடிவரவு விண்ணப்பங்களுக்கு ஐந்து துறைகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கனேடிய குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

பொது சுகாதார
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்
தச்சு வேலை, குழாய் வேலை, ஒப்பந்த வேலை
போக்குவரத்து வசதிகள்
விவசாயம் மற்றும் விவசாய உணவு
இந்த ஐந்து துறைகளில் அனுபவமுள்ள நபர்களின் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு மொழிப் புலமையையும் சிறப்புத் தகுதியாகக் கருதுவதாக அரசு அறிவித்துள்ளது.

இந்த ஐந்து முக்கிய துறைகளுக்கு 82 தொழில்கள் தேர்வு செய்யப்படும் என்று அமைச்சர் பிரேசர் அறிவித்தார்.

உள்நாட்டு தொழில் சந்தையின் சில பகுதிகளில் திறமைகள் குறைவாக இருப்பதாக அவர் கூறினார்.

சிறப்புத் திறன்களைக் கொண்ட தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் ஃப்ரேசர் கூறினார்.

Related posts

நடிகை ராதாவின் மகனை பார்த்துள்ளீர்களா..

nathan

அவன் இறந்த பிறகு.. அவனை நினைத்து அழாத நாள் இல்லை..ஸ்ரீதேவி அஷோக்

nathan

இரட்டை குழந்தைகளுக்கு தாயான ‘சந்திரலேகா’ சீரியல் நடிகை ஸ்வேதா.!

nathan

நீர் ஆப்பிள்: water apple in tamil

nathan

சூப்பர் ஸ்டாரை திருமணத்திற்கு அழைத்த நடிகை மேகா ஆகாஷ்

nathan

இந்த 5 ராசிக்காரங்க அதிக பணத்தை சம்பாதிப்பாங்களாம்.

nathan

ரஜினியுடன் ரகசிய திருமணம்?.. மனம் திறந்த பிரபல நடிகை!

nathan

மீண்டும் அப்பாவாகிறார் நடிகர் கார்த்தி

nathan

அரைகுறை ஆடையில் இலங்கை லாஸ்லியா

nathan