29.7 C
Chennai
Tuesday, Jun 23, 2026
Other News

18 வயது பெண்ணிற்கு நிகழ்ந்த கொ-டூரம்!!பேயை விரட்டுவதாக கூறிய மந்திரவாதி..

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் 18 வயது சிறுமியின் நடத்தையில் மாற்றம் இருப்பதாக சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், மந்திர தந்திரங்களில் நிபுணரான மோதிலால் (52) என்பவரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மோதிலால், அவருக்கு பேய் பிடித்துள்ளதாக கூறினார்.

 

யுவதியின் குடும்பத்தினர் அவரை நம்பி 4 மில்லியன் ரூபாவை கோரிய தொகையை வழங்கியுள்ளனர். பின்னர் தந்தை வியாழக்கிழமை சிறுமியை மோதிலாலிடம் அழைத்துச் சென்றார்.

மோதிலால் சிறுமியை கோயிலின் பின்புற அறைக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை மறுநாள் தன்னை பார்க்க வருமாறு கூறிய மோதிலால், நடந்ததை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினார்.

 

இந்நிலையில் சிறுமி நடந்ததை தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். பின்னர் சிறுமியின் தந்தை மோதிலால் மீது போலீசில் புகார் அளித்தார், அதன் அடிப்படையில் மீது ஐபிசி 363, 376, 420 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

Related posts

இலங்கையில் விஜயின் லியோ பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

nathan

இந்த ராசிக்காரங்க கிரிமினல்களாக இருப்பார்களாம்…

nathan

பிக்பாஸ் ADK-வின் முன்னாள் மனைவி மற்றும் மகனை பார்த்து இருக்கீங்களா?

nathan

என் காதலை எங்க வீட்ல ஒத்துக்கல..தேவயானி வேதனை..!

nathan

குடும்பத்துடன் பட்டம் வாங்கிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை

nathan

ரூ.11,556 கோடி நிறுவனத்தை உருவாக்கிய 22 வயது இளைஞர்…

nathan

ரூ.100 கோடி கிளப்பில் ‘மார்க் ஆண்டனி’

nathan

தங்கை ராதிகாவை காணவந்த நடிகர் சிவகுமார்

nathan

அரசியல் லாபத்திற்காக பிரதீப்பை பலிகடா ஆக்கினாரா கமல்?

nathan