27.6 C
Chennai
Tuesday, Jun 10, 2025
23 6472f1a9a4166
Other News

மனைவியின் பேச்சை கேட்டு பெற்றோர்களை கைவிட்ட ஜெயம் ரவி!..தனி குடித்தனம்

பல்வேறு கதைகளில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஜெயம் ரவி. கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

தற்போது ஜெயம் ரவியின் இறைவன், சைரன் என அடுத்தடுத்து படங்கள் உள்ளன.

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்லாஃப் மற்றும் அயன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

சமீபத்தில் ஜெயம் ரவி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியின் பேச்சை கேட்டு தனி குடித்தனம் சென்றுள்ளாராம்.

இந்த விஷயத்தால் ஜெயம் ரவியின் அம்மா, அப்பா வேதனை அடைந்துள்ளதாக பயில்வான் கூறியுள்ளார்.

Related posts

குழந்தைகளின் முன்னே தாய்க்கு நடந்த பயங்கரம்!!

nathan

கணவருடன் விடுமுறையை கொண்டாடிய சீரியல் நடிகை பிரியங்கா

nathan

திருப்பதி: அதிவேக தேர் சக்கரத்தை அசால்டாக நிறுத்திய கல்லூரி மாணவி..

nathan

நரேன் மகனின் முதல் பிறந்தநாள் விழா கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

இந்த 4 ராசிக்காரங்கள திருமணம் செஞ்சிக்க கொடுத்துவச்சிருக்கணுமாம்..ஏன் தெரியுமா?

nathan

நயன்தாரா போலேவே இருக்கும் இளம் பெண்…

nathan

வீட்டுக்குள் வந்ததும் மாயாவிடம் சரணடைந்த விக்ரம்..

nathan

விடுமுறைக்கு கேரளா சென்ற நடிகை சினேகா பிரசன்னா

nathan

வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்ற கூலி தொழிலாளி!!விடாமுயற்சியால் கிடைத்த வெற்றி..

nathan