30.8 C
Chennai
Friday, Jul 18, 2025
விராட் கோலி அனுஷ்கா சர்மா வேண்டுகோள்
Other News

விராட் கோலி, அனுஷ்கா சர்மா வேண்டுகோள்!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நாளை தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 46 நாட்களில் 48 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து உலக கோப்பை தொடரை நடத்தியது. இருப்பினும், முதல் முறையாக இந்தியா சொந்தமாக உலகக் கோப்பையை நடத்துகிறது.

தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, நியூசிலாந்தை அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. போட்டியை நடத்தும் இந்தியா, அக்டோபர் 8-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், இந்திய வீரர் விராட் கோலி வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், “உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட்டுகளை கேட்டு தயவுசெய்து என்னை நண்பர்கள் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வீட்டில் இருந்தே கண்டுகளியுங்கள்.” எனப் பதிவிட்டுள்ளார்.

Related posts

இர்பான் RECEPTION புகைப்படங்கள் இதோ

nathan

இறுதி ஊர்வலம்: வானில் வட்டமிட்ட கருடன் – புல்லரிக்க வைக்கும் காட்சி…!

nathan

நடிகர் சூர்யாவின் பிரமாண்ட வீடு

nathan

அடேங்கப்பா! சிகப்பு நிற புடவையில் கடற்கரை அழகில் ஜெலிக்கும் லொஸ்லியா…

nathan

தொடர்ந்து பல்லியின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கின்றதா?இதை படியுங்கள்

nathan

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா ட்வீட் – அப்பாவை பற்றி பேசும் முன் இதை யோசித்து பேசுங்கள்:

nathan

பில்லா நயன்தாரா ரேஞ்சுக்கு மிரட்டும் சார்பட்டா பரம்பரை

nathan

தனது இரட்டை குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்திய பாடகி சின்மயி

nathan

நடிகர் யோகிபாபுவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan