28.6 C
Chennai
Monday, May 20, 2024
விராட் கோலி அனுஷ்கா சர்மா வேண்டுகோள்
Other News

விராட் கோலி, அனுஷ்கா சர்மா வேண்டுகோள்!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நாளை தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 46 நாட்களில் 48 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து உலக கோப்பை தொடரை நடத்தியது. இருப்பினும், முதல் முறையாக இந்தியா சொந்தமாக உலகக் கோப்பையை நடத்துகிறது.

தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, நியூசிலாந்தை அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. போட்டியை நடத்தும் இந்தியா, அக்டோபர் 8-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், இந்திய வீரர் விராட் கோலி வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், “உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட்டுகளை கேட்டு தயவுசெய்து என்னை நண்பர்கள் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வீட்டில் இருந்தே கண்டுகளியுங்கள்.” எனப் பதிவிட்டுள்ளார்.

Related posts

பெற்றோருக்கு தெரியாமல் ரஜினிகாந்த் வீட்டுக்கு போன 15 வயது சிறுமி..

nathan

பீர் ஊற்றி மாடு வளர்க்கும் மார்க் ஜூக்கர்பெர்க்

nathan

இன்னும் அந்த ஆசை இருக்கு..? வெளிப்படையாக சொன்ன நக்மா..!

nathan

மதுரை முத்து கட்டிய வீட்டின் கிரஹப்பிரவேச புகைப்படங்கள்

nathan

7 முறை கட்டாய கருக்கலைப்பு! சீமான் விவகாரத்தில் நடிகை விஜயலட்சுமி

nathan

அதிக ஜூஸை குடிச்சிட்டு போராடும் புகழ்… Cook With Comali promo 1

nathan

வாழ்க்கை ரகசியத்தை நாங்க சொல்லுறம்..!நட்சத்திரத்த சொல்லுங்க…

nathan

சாதித்து காட்டிய எலி வளை தொழிலாளர்கள்…! யார் இவர்கள்..?

nathan

மூலிகை பன்னீர் கிரேவி

nathan