22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
விராட் கோலி அனுஷ்கா சர்மா வேண்டுகோள்
Other News

விராட் கோலி, அனுஷ்கா சர்மா வேண்டுகோள்!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நாளை தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 46 நாட்களில் 48 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து உலக கோப்பை தொடரை நடத்தியது. இருப்பினும், முதல் முறையாக இந்தியா சொந்தமாக உலகக் கோப்பையை நடத்துகிறது.

தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, நியூசிலாந்தை அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. போட்டியை நடத்தும் இந்தியா, அக்டோபர் 8-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், இந்திய வீரர் விராட் கோலி வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், “உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட்டுகளை கேட்டு தயவுசெய்து என்னை நண்பர்கள் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வீட்டில் இருந்தே கண்டுகளியுங்கள்.” எனப் பதிவிட்டுள்ளார்.

Related posts

வேக வைத்த முட்டையால் உடம்பில் ஏற்படும் அற்புதம்: தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆர்யா மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan

எல்லை மீறும் வாக்குவாதம்.. பிரதீப்- நடந்தது என்ன?

nathan

பழங்குடியின பகுதியில் உருவாகிய ஐ.ஏ.எஸ் அதிகாரி

nathan

இந்த ராசியில் பிறந்தவர்கள் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று கனவில் கூட நினைக்காதீர்கள்…

nathan

இந்த 4 ராசிக்காரங்க காதலில் அடிமைத்தனமானவர்களாக இருப்பார்களாம்…

nathan

“எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. இதுவரை அதை பண்ணது இல்ல..

nathan

11 மாத குழந்தைகளை கொலை செய்து தாய் எடுத்த விபரீத முடிவு!!

nathan

பரணி நட்சத்திரம் பெண்

nathan