28.1 C
Chennai
Monday, Jun 16, 2025
விராட் கோலி அனுஷ்கா சர்மா வேண்டுகோள்
Other News

விராட் கோலி, அனுஷ்கா சர்மா வேண்டுகோள்!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நாளை தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 46 நாட்களில் 48 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து உலக கோப்பை தொடரை நடத்தியது. இருப்பினும், முதல் முறையாக இந்தியா சொந்தமாக உலகக் கோப்பையை நடத்துகிறது.

தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, நியூசிலாந்தை அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. போட்டியை நடத்தும் இந்தியா, அக்டோபர் 8-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், இந்திய வீரர் விராட் கோலி வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், “உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட்டுகளை கேட்டு தயவுசெய்து என்னை நண்பர்கள் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வீட்டில் இருந்தே கண்டுகளியுங்கள்.” எனப் பதிவிட்டுள்ளார்.

Related posts

சீரியல் நடிகை கம்பம் மீனா வீட்டில் துயரம்: உருக்கமான பதிவு

nathan

சுற்றுலா சென்ற வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி

nathan

உடலுறவுக்கு 5 நிமிடம் முன்பு.. கட்டாயம் இதை சாப்பிடுவேன்..

nathan

கெனிஷாவை இம்பிரஸ் பண்ண ரவி மோகன் வாங்கிக் கொடுத்த வீடு

nathan

என்ன உறுப்பு வேணும்னாலும் சொல்லுங்க தரேன் – கேப்டனுக்காக வெளிநாட்டில் இருந்து கண்ணீருடன் தொழிலாளி

nathan

ரேகா நாயர் ஓப்பன் டாக்..! என் தொடையை தொட்டால்.. உடனே அந்த உறுப்பை பிடித்து தூக்குவேன்..

nathan

சுக்கிரன், செவ்வாய், புதன் மாற்றத்தால் 6 ராசிகளுக்கு பணம் குவியும்

nathan

கீழாநெல்லி தினமும் சாப்பிடலாமா

nathan

மாடால் முட்டப்பட்டு பந்தாடப்பட்ட குழந்தை நலமாக உள்ளார்..

nathan