30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
பழரச வகைகள்

புத்துணர்வு தரும் கேரட் தக்காளி ஜூஸ்

பழங்களுடன் காய்கறிகளை குளிர்பானங்களாக தயாரித்து அருந்தும்போது உடல் புத்துணர்வுடன், கோடைகால நோய் ஏதும் தாக்காமல், சரும வறட்சி, நாவறட்சி ஏற்படாமல் பாதுகாக்க முடிகிறது.

புத்துணர்வு தரும் கேரட் தக்காளி ஜூஸ்
தேவையான பொருட்கள் :

கேரட் – 2
தக்காளி 2,
கருப்பு உப்பு – கொஞ்சம்,
சீரகத்தூள் – அரை ஸ்பூன்
புதினா இலைகள் – 10.

செய்முறை :

* கேரட், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கேரட், தக்காளி இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். நன்கு கூழாக அரைத்த பிறகு வேறு பவுலில் ஊற்றி கொள்ளவும்.

* அரைத்த ஜூஸில் கருப்பு உப்பு, சீரகத்தூள், புதினா இலைகளை கலக்கி பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியான பிறகு எடுத்து அருந்தவும்.

* உடல் குளிர்ச்சியும், புத்துணர்வும் கோடைகாலத்தில் பெற இந்த ஜூஸ் உதவுகிறது.

Related posts

பைனாப்பிள் ஜூஸ்

nathan

சுவையான கேரட் ஜூஸ்

nathan

சிறுநீரக பிரச்சனையை குணமாக்கும் பப்பாளி ஜூஸ்

nathan

சூப்பரான குளு குளு கிரீன் ஆப்பிள் லஸ்ஸி

nathan

சுவையான தேங்காய் பால் ஸ்வீட் கீர்

nathan

பப்பாளி லெமன் ஜூஸ்

nathan

வெள்ளரிக்காய் மோர்

nathan

வாழைப்பழம் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் மில்க் ஷேக்

nathan

டிராகன் ஃபுரூட் ஜூஸ்

nathan