27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
Other News

மூதாட்டியின் காதை அறுத்த கொடூரக் கொள்ளையன்..

நெடுங்குன்றம் காதை அறுத்த மூதாட்டியின் காதை அறுத்து நகைகளை கொண்டு சென்ற மர்ம நபரை வீடு திரும்பும் போது ஒருவர் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில்.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் மேற்கு வங்கத்தை சேர்ந்த நசீம் (19) என்பது தெரியவந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன், வேலை விஷயமாக சென்னை வந்த இவர், இரவில் கஞ்சா புகைத்து, சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்தார்.

அதுமட்டுமின்றி இரு தினங்களுக்கு முன் பிரமிளா மூதாட்டியின் நகைகளை எடுக்க முயன்றபோது, ​​மூதாட்டி மறுத்ததால், காதை அறுத்து, அவர் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. பின்னர் அந்த நபர் மீது கொலை முயற்சி மற்றும் கொள்ளை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தாம்பரம் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

மாரிமுத்துவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

nathan

பொய் சொல்லும் இந்தியா !சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதாக கூறுவது தவறு-சீன மூத்த விஞ்ஞானி

nathan

சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் ஆடம்பர வாழ்க்கை..

nathan

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது…!

nathan

வெளிவந்த தகவல் ! எஸ்பிபி சரணின் முதல் மனைவி யார் தெரியுமா?.. இதோ வெளியான புகைப்படம்..!!

nathan

கழுத்தில் குத்திய டாட்டூ -கல்லூரி மாணவர் உயிரிழப்பு…

nathan

உலக பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்கை ஓவர்டேக் செய்த பெர்னார்ட் அர்னால்ட்

nathan

இலங்கை பிடித்துள்ள இடம்! உலகில் அதிக நேரம் உறங்கும் மக்களை கொண்ட நாடுகள்:

nathan

பார்த்திபன் மகளின் திருமண புகைப்படம்

nathan