Other News

மூதாட்டியின் காதை அறுத்த கொடூரக் கொள்ளையன்..

நெடுங்குன்றம் காதை அறுத்த மூதாட்டியின் காதை அறுத்து நகைகளை கொண்டு சென்ற மர்ம நபரை வீடு திரும்பும் போது ஒருவர் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில்.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் மேற்கு வங்கத்தை சேர்ந்த நசீம் (19) என்பது தெரியவந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன், வேலை விஷயமாக சென்னை வந்த இவர், இரவில் கஞ்சா புகைத்து, சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்தார்.

அதுமட்டுமின்றி இரு தினங்களுக்கு முன் பிரமிளா மூதாட்டியின் நகைகளை எடுக்க முயன்றபோது, ​​மூதாட்டி மறுத்ததால், காதை அறுத்து, அவர் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. பின்னர் அந்த நபர் மீது கொலை முயற்சி மற்றும் கொள்ளை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தாம்பரம் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

பாக்யலட்சுமி நடிகை! அந்த இடத்தில் கைவைத்து சில்மிஷம்..

nathan

வெளியானது சூப்பர் ஸ்டார் நடிக்கும் ஜெயிலர் படத்தின் first சிங்கிள் “காவலா” பாடல்.!

nathan

இதை நீங்களே பாருங்க.! தனது மகனுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த விஜயலட்சுமி!

nathan

காதலியின் அருகில் படுத்து ஊழியர் சில்மிஷம்..ரூம் போட்ட காதலர்கள்..

nathan

நடிகை த்ரிஷா இந்த நடிகருடன் லிவிங் டு கெதரில்

nathan

பிரபல கிரிக்கெட் வீரருடன் நடிகை பூஜா ஹெக்டே திருமணம்..!

nathan

உளறி கொட்டிய நடிகரின் தந்தை! ஐஸ்வர்யா ராய் அந்த நடிகருடன் தொடர்பில் இருந்தது உண்மைதான்..

nathan

சிறுவர்களுக்கு கொரோனா தொற்றைக் கண்டறிவது எப்படி…டொக்டர் விளக்கம்…

nathan

தெரிஞ்சிக்கங்க…கொரோனா வீட்டு தனிமை.. பின்பற்றவேண்டிய விஷயங்கள்!

nathan