27.1 C
Chennai
Wednesday, Jun 11, 2025
U2D4vybkhh
Other News

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மருமகன்..

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள துருஞ்சி குப்பத்தை சேர்ந்தவர் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி, 55. மனைவி மங்கமாரு (51). 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை 100 நாள் வேலை திட்ட வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வந்தார். அதன்பின், வீட்டிற்கு விறகு எடுப்பதற்காக அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு சென்ற அவர், இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று மதியம் வனப்பகுதியில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்ற ஒருவர் அரங்கயம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியன்பாடி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

Related posts

இந்த 5 ராசி பெண்களிடம் வம்பு வச்சிக்கவே கூடாதாம்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ஷிவாணி நாராயணனின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

nathan

1800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் எலும்புகூடு

nathan

இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப பொறாமைக்காரர்களாம்…

nathan

பெண்களின் ராசிப்படி அவர்களுக்குள் இருக்கும் குணம் என்ன

nathan

AI மூலம் உருவாக்கப்பட்ட இலங்கை சிகிரியா ஓவியங்கள்

nathan

கணவனும் வேணும்,ஆசை காதலனும் வேணும்..

nathan

லாட்டரியில் ரூ.6 கோடி பரிசு; அதில் வாங்கிய நிலத்தில் புதையல்

nathan

விடுமுறையை கொண்டாடும் இயக்குனர் மாரிசெல்வராஜ்

nathan