30.1 C
Chennai
Thursday, May 29, 2025
U2D4vybkhh
Other News

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மருமகன்..

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள துருஞ்சி குப்பத்தை சேர்ந்தவர் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி, 55. மனைவி மங்கமாரு (51). 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை 100 நாள் வேலை திட்ட வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வந்தார். அதன்பின், வீட்டிற்கு விறகு எடுப்பதற்காக அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு சென்ற அவர், இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று மதியம் வனப்பகுதியில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்ற ஒருவர் அரங்கயம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியன்பாடி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

Related posts

தெறிக்க விடும் ‘தக் லைஃப்’ ட்ரெய்லர்!தெறிக்க விடும் ‘தக் லைஃப்’ ட்ரெய்லர்!

nathan

புதனால் கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசி

nathan

ஊட்டிக்கு குடும்பத்துடன் வந்த நடிகை சரண்யா பொன்வண்ணன்

nathan

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி!

nathan

விவாகரத்து சர்ச்சை… விமர்சனங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் கொடுத்த பதில்

nathan

maruthani benefits in tamil – மருதாணியின் நன்மைகள்

nathan

தனக்கு தானே சிலை வைத்துள்ள விஜயகுமார் –பிரம்மாண்ட வீட்டை பாருங்க.

nathan

‘லியோ’ வெற்றி விழா புகைப்படங்கள்!

nathan

முரட்டு போஸ் கொடுத்த மிருணாள் தாகூர்..

nathan