26.7 C
Chennai
Saturday, Mar 14, 2026
U2D4vybkhh
Other News

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மருமகன்..

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள துருஞ்சி குப்பத்தை சேர்ந்தவர் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி, 55. மனைவி மங்கமாரு (51). 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை 100 நாள் வேலை திட்ட வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வந்தார். அதன்பின், வீட்டிற்கு விறகு எடுப்பதற்காக அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு சென்ற அவர், இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று மதியம் வனப்பகுதியில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்ற ஒருவர் அரங்கயம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியன்பாடி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

Related posts

ஷாலினிக்கு பல கோடிகள் செலவிட்டு சர்ப்ரைஸ் பரிசு கொடுத்துள்ள அஜித்குமார்.. !

nathan

மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய நடிகர் பக்ரு.!

nathan

ரூ.15,000க்கு வாடகை மனைவி வாங்கும் ஆண்கள்.. எங்கு தெரியுமா?

nathan

மேலாடையை கழட்டி விட்டு.. பிக்பாஸ் சம்யுக்தா சண்முகம்

nathan

30 வயதை தொட்டு விட்டீர்களா? கவனமாக இருங்கள்

nathan

விஜயகாந்த் மகனின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடிகளா?

nathan

51 வயதில் இரண்டாவது பிள்ளைக்கு தாய்யான பிரபல நடிகை..

nathan

விரல் உடைந்தது… இன்ஸ்டாகிராமில் KPY பாலா உருக்கம்!

nathan

மறைந்த நடிகை ஸ்ரீதேவி சேர்த்து வைத்த சொத்து இத்தனை கோடியா?நம்ப முடியலையே…

nathan