31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மருமகன்..

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள துருஞ்சி குப்பத்தை சேர்ந்தவர் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி, 55. மனைவி மங்கமாரு (51). 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை 100 நாள் வேலை திட்ட வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வந்தார். அதன்பின், வீட்டிற்கு விறகு எடுப்பதற்காக அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு சென்ற அவர், இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று மதியம் வனப்பகுதியில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்ற ஒருவர் அரங்கயம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியன்பாடி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

Related posts

Whoa! Ava Phillippe Looks More Like Mom Reese Than Ever With New Lob

nathan

எல்லைமீறி வெறும் அந்த ஆடையணிந்து ஆட்டம்..

nathan

அட்டகத்தி நடிகை வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படம்..!“சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிடுவீங்க போல இருக்கே..!” –

nathan

பேப்பர் போட்டு குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவந்த பெண்!ஜெய்ப்பூரைச் சேர்ந்த அலினா

nathan

இலங்கையில் கோடிக்கணக்கில் விற்பனையான மாணிக்கக்கல்

nathan

உலகளவில் கவனத்தை ஈர்த்த ஆண் குழந்தை!

nathan

21 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் மன்மதன்?

nathan

ஐஸ்கிரீமில் கைவிரல்! ஆசையோடு சாப்பிட்ட டாக்டருக்கு அதிர்ச்சி

nathan

விசித்ராவை அறைந்த விஜய் – பல ஆண்டுகள் கழித்து வெளியான உண்மை

nathan