32.6 C
Chennai
Sunday, Jul 12, 2026
Other News

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மருமகன்..

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள துருஞ்சி குப்பத்தை சேர்ந்தவர் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி, 55. மனைவி மங்கமாரு (51). 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை 100 நாள் வேலை திட்ட வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வந்தார். அதன்பின், வீட்டிற்கு விறகு எடுப்பதற்காக அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு சென்ற அவர், இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று மதியம் வனப்பகுதியில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்ற ஒருவர் அரங்கயம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியன்பாடி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

Related posts

ஷாலினி பாண்டே பிகினி போட்டோ ஷூட்

nathan

பெற்ற மகனை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற தாய்!

nathan

ரஜினியுடன் ரகசிய திருமணம்?.. மனம் திறந்த பிரபல நடிகை!

nathan

தூம் பட இயக்குநர் மும்பையில் மாரடைப்பால் மரணம்

nathan

உலகின் உயரமான ஜீயஸ் நாய் புற்றுநோயால் உயிரிழப்பு

nathan

நீங்களும் உங்க குடும்பமும் ஆரோக்கியமாக இருக்க வாஸ்துப்படி சமையலறை எந்த திசையில் இருக்கணும் தெரியுமா?

nathan

விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

nathan

நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்!

nathan

ஜெயிலர்.. ரூ.600 கோடியை தாண்டிய கலெக்ஷன்

nathan