26.7 C
Chennai
Saturday, Mar 14, 2026
utNeIgCHYv
Other News

விவசாயிகள் போராட்டம்… மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு..

மகாராஷ்டிராவில், நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் பேரணிகளில் ஈடுபட்டு பெரும் போராட்டங்களை நடத்தினர்.

நிலம் கையகப்படுத்துவதற்கு இழப்பீடு வழங்கக் கோரி வார்தா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 103 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு அரசு செவிசாய்க்க மறுத்ததால், விவசாயிகள் மாநில சட்டசபை கட்டிடத்தில் ஏறி முதல் மாடியில் இருந்து குதித்தனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக விவசாயிகள் பாதுகாப்பு வலையில் விழுந்தனர். பாதுகாப்பு வலையில் இருந்து தொங்கிய விவசாயிகளை பாதுகாப்பு படையினர் மீட்டனர். தகவல் அறிந்த துணை அமைச்சர் தாதாஜி போஸ் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகள் 15 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உறுதியளித்தார்.

Related posts

74 வயதில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த மூதாட்டி!

nathan

சனியின் சேர்க்கையால் பல பிரச்சினைகளை எதிர் நோக்கவுள்ள ராசிகள்

nathan

கௌரி நல்ல நேரம் என்றால் என்ன?

nathan

கேரள தடகள வீராங்கனை பாலியல் வன்கொடுமை விவகாரம் – 20 பேர் கைது

nathan

உச்சகட்ட கோபத்தில் அரை நிர்வாண உடை..

nathan

அம்மாடியோவ் என்ன இது? மனைவியை வைத்து முரட்டு சிங்கிள்ஸை வெறுப்பேற்றிய சாந்தனு…

nathan

ஒமிக்ரோனின் ஆபத்தான 14 முக்கிய அறிகுறிகள்

nathan

அஜித்குமாருக்கு பத்மபூஷண் விருது அறிவிப்பு..

nathan

உடல் மெலிந்து போன அஜித்.. வெளிவந்த புகைப்படம்..

nathan