24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
utNeIgCHYv
Other News

விவசாயிகள் போராட்டம்… மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு..

மகாராஷ்டிராவில், நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் பேரணிகளில் ஈடுபட்டு பெரும் போராட்டங்களை நடத்தினர்.

நிலம் கையகப்படுத்துவதற்கு இழப்பீடு வழங்கக் கோரி வார்தா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 103 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு அரசு செவிசாய்க்க மறுத்ததால், விவசாயிகள் மாநில சட்டசபை கட்டிடத்தில் ஏறி முதல் மாடியில் இருந்து குதித்தனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக விவசாயிகள் பாதுகாப்பு வலையில் விழுந்தனர். பாதுகாப்பு வலையில் இருந்து தொங்கிய விவசாயிகளை பாதுகாப்பு படையினர் மீட்டனர். தகவல் அறிந்த துணை அமைச்சர் தாதாஜி போஸ் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகள் 15 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உறுதியளித்தார்.

Related posts

பெங்களூருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டே சுய இன்பம்!

nathan

மாரிமுத்துவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

nathan

உங்க முகத்தில் இந்த அறிகுறிகள் இருந்தா உங்க உடம்புல முக்கியமான வைட்டமின் குறைவாக இருக்காம்…தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சற்றுமுன் லாகூர் விமான நிலையம் அருகில் குண்டு வெடிப்பு

nathan

அடேங்கப்பா! சினிமா மேல் உள்ள ஆசையால் டாக்டர் தொழிலை தூக்கி எறிந்த பிரபலங்கள் லிஸ்ட்..

nathan

173 வகை உணவுகள்! மருமகனுக்கு பரிமாறி அசத்திய மாமியார் – வைரலாகி வருகிறது

nathan

இந்த ராசிக்காரங்க உலகின் சிறந்த காதலராக இருப்பார்களாம்…யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்

nathan

உலகளவில் கவனத்தை ஈர்த்த ஆண் குழந்தை!

nathan

திருவாதிரை நட்சத்திரம் பெண்கள் திருமண வாழ்க்கை

nathan