34.1 C
Chennai
Monday, Jul 13, 2026
Other News

கேப்டன் விஜயகாந்த் உருவப்படத்திற்கு நடிகை ரோஜா மலர்தூவி மரியாதை

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சென்னையில் டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து தினமும் விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா மற்றும் அவரது கணவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் சென்னை சாலிகிராமனில் உள்ள திரு.விஜயகாந்த் இல்லத்திற்குச் சென்று திரு.விஜயகாந்த் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பிரேமலதா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

Related posts

வீட்டில் சிக்கன் சாப் செய்முறை

nathan

சுவையான மலபார் சிக்கன் ரோஸ்ட்- செய்வது எப்படி?

nathan

மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் எடுத்த அதிரடி நடவடிக்கை

nathan

இயக்குனர் அருண்குமார் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர்கள்

nathan

லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை – உயர்நீதிமன்றத்தில் மனு.!

nathan

பூர்ணிமா ரவி ஹீரோயினாக நடித்துள்ள முதல் படம்.!டீசர் வெளியானது.!

nathan

எனக்கு இருக்குற ஒரே கெட்ட பழக்கம் அதுதான் – நடிகர் விஜய்!

nathan

கார்த்திக்கு இவ்வளவு பெரிய மகளா? புகைப்படம்

nathan

இனிமேலும் மறைக்க முடியாது – போட்டுடைத்த விஜய் குடும்பத்தினர்..!

nathan