Other News

கேப்டன் விஜயகாந்த் உருவப்படத்திற்கு நடிகை ரோஜா மலர்தூவி மரியாதை

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சென்னையில் டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து தினமும் விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா மற்றும் அவரது கணவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் சென்னை சாலிகிராமனில் உள்ள திரு.விஜயகாந்த் இல்லத்திற்குச் சென்று திரு.விஜயகாந்த் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பிரேமலதா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

Related posts

விஷாலும் நானும் ஒன்றாக இருந்தோம் திருமணத்தை நிறுத்திய பிரபல நடிகை.!

nathan

வருங்கால கணவரை கதறவிட்ட இந்திரஜா! நடந்தது என்ன?

nathan

திரிஷா குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மன்சூர் அலிகான்…!

nathan

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் 2,000க்கும் மேற்பட்டோர் பலி

nathan

கல்யாண வீட்டை கலக்கிய பேனர்!‘அடுத்த மாப்பிள்ளை நாங்க… பொண்ணு இருந்தா தாங்க!’

nathan

உல்லாசத்தில் இருந்த போது காதலன் செய்த செயல்!!

nathan

பிரபல நடிகர் அப்பாஷின் மனைவி யாரென தெரியுமா ….?

nathan

தன்னுடைய அந்த உறுப்பு முழுசாக தெரியும் புகைப்படம்…கஸ்தூரி பதில்..!

nathan

திருமண பொருத்தம் பார்த்தல்- எப்படி பார்க்க வேண்டும் தெரியுமா?

nathan