26.7 C
Chennai
Saturday, Mar 14, 2026
23 64e3642b238bc
Other News

உயிருக்கு போராடிய நிலையிலும் என்னிடம் அத்து மீறினார்கள்., தமிழ் நடிகை!

‘அத்திப்பூக்கள்’, ‘சந்திரலேகா’ போன்ற தொடர் நாடகங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சந்தியா.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், எதிர்பாராத விபத்தில் தான் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

அந்த நேர்காணலில் 2006 இல், சுருள் யானை சீரியலில் படப்பிடிப்பின் போது யானை தாக்கி ஏழு எலும்புகள் உடைந்தன.

அங்கிருந்தவர்கள் நான் இறந்துவிட்டேன் என்று முடிவு செய்தனர். ஆனால் நடனக் கலைஞர்கள் என்னை அழைத்துச் செல்லும் போது, ​​நடனக் கலைஞர் ஒருவர் என் மார்பில் கையை வைத்து புணர்ந்தார்.

நான் அப்போது பிணம் போல் இருந்தேன். பிணைத்திடம் கூடவா இப்படி அத்துமீறுவர்கள்? அதிலிருந்து வெளிவர எனக்கு பல நாட்கள் ஆகிவிட்டது எனக் கூறினார்.

என்னுடைய அப்பா கூட ஜர்னலிஸ்ட் தான். ஆனால் இங்கே மோசமான ஜர்னலிஸம் நடந்தது என மிகவும் வேதனையுடன் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Related posts

சுவையான புளி அவல்

nathan

200 கண்டுபிடிப்பாளர்களைக் கண்டுபிடித்த மகத்தான மனிதர்!

nathan

திருமணத்திற்கு பின் எலும்பும் தோலுமான நடிகை.. கவலையில் ரசிகர்கள்..

nathan

காதலனுடன் நடிகை பிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்

nathan

‘2 கிமீ சாலைக்கு ரூ.500 கோடியா? விளாசிய காயத்ரி ரகுராம்!

nathan

நீச்சல் உடையில் சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி..! –

nathan

வந்தே பாரத் ரயில்- நூலிழையில் உயிர் தப்பிய அதிசயம் – வீடியோ

nathan

நடைபயிற்சியின் தீமைகள்

nathan

மாஸ் காட்டும் குக் வித் கோமாளி சுஜிதா தனுஷ் புகைப்படங்கள்

nathan