28.9 C
Chennai
Monday, May 20, 2024
23 64e3642b238bc
Other News

உயிருக்கு போராடிய நிலையிலும் என்னிடம் அத்து மீறினார்கள்., தமிழ் நடிகை!

‘அத்திப்பூக்கள்’, ‘சந்திரலேகா’ போன்ற தொடர் நாடகங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சந்தியா.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், எதிர்பாராத விபத்தில் தான் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

அந்த நேர்காணலில் 2006 இல், சுருள் யானை சீரியலில் படப்பிடிப்பின் போது யானை தாக்கி ஏழு எலும்புகள் உடைந்தன.

அங்கிருந்தவர்கள் நான் இறந்துவிட்டேன் என்று முடிவு செய்தனர். ஆனால் நடனக் கலைஞர்கள் என்னை அழைத்துச் செல்லும் போது, ​​நடனக் கலைஞர் ஒருவர் என் மார்பில் கையை வைத்து புணர்ந்தார்.

நான் அப்போது பிணம் போல் இருந்தேன். பிணைத்திடம் கூடவா இப்படி அத்துமீறுவர்கள்? அதிலிருந்து வெளிவர எனக்கு பல நாட்கள் ஆகிவிட்டது எனக் கூறினார்.

என்னுடைய அப்பா கூட ஜர்னலிஸ்ட் தான். ஆனால் இங்கே மோசமான ஜர்னலிஸம் நடந்தது என மிகவும் வேதனையுடன் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Related posts

உங்க ராசிப்படி நீங்க எந்த ராசிக்காரங்கள காதலிக்கக்கூடாது தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

எவரெஸ்ட் உச்சியில் ஏறி வெற்றிக்கொடிய நாட்டிய முதல் தமிழ் பெண்

nathan

எமோஷ்னல் ஆன தொகுப்பாளினி பிரியங்கா- இதோ பாருங்க

nathan

ஜோவிகாவின் சம்பள விவரம் இதோ!60 நாட்களுக்கு இத்தனை இலட்சமா?

nathan

கண்ணீரில் மூழ்கிய திரையுலகம்!இயக்குனர் மரணம்

nathan

நவம்பர் முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம்

nathan

உலகளவில் கவனத்தை ஈர்த்த ஆண் குழந்தை!

nathan

Make-up Free Alicia Keys Cuts A Stylish Figure in Paris Movie Award

nathan

நடிகை மகாலட்சுமியின் மகனா இது?புகைப்படம்!

nathan