30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

உயிருக்கு போராடிய நிலையிலும் என்னிடம் அத்து மீறினார்கள்., தமிழ் நடிகை!

‘அத்திப்பூக்கள்’, ‘சந்திரலேகா’ போன்ற தொடர் நாடகங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சந்தியா.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், எதிர்பாராத விபத்தில் தான் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

அந்த நேர்காணலில் 2006 இல், சுருள் யானை சீரியலில் படப்பிடிப்பின் போது யானை தாக்கி ஏழு எலும்புகள் உடைந்தன.

அங்கிருந்தவர்கள் நான் இறந்துவிட்டேன் என்று முடிவு செய்தனர். ஆனால் நடனக் கலைஞர்கள் என்னை அழைத்துச் செல்லும் போது, ​​நடனக் கலைஞர் ஒருவர் என் மார்பில் கையை வைத்து புணர்ந்தார்.

நான் அப்போது பிணம் போல் இருந்தேன். பிணைத்திடம் கூடவா இப்படி அத்துமீறுவர்கள்? அதிலிருந்து வெளிவர எனக்கு பல நாட்கள் ஆகிவிட்டது எனக் கூறினார்.

என்னுடைய அப்பா கூட ஜர்னலிஸ்ட் தான். ஆனால் இங்கே மோசமான ஜர்னலிஸம் நடந்தது என மிகவும் வேதனையுடன் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Related posts

400 X 4 எவ்ளோ..? – வனிதா மகள் ஜோவிகா பதிலால் …..

nathan

சிறுவர்களுக்கு கொரோனா தொற்றைக் கண்டறிவது எப்படி…டொக்டர் விளக்கம்…

nathan

இலங்கை பிடித்துள்ள இடம்! உலகில் அதிக நேரம் உறங்கும் மக்களை கொண்ட நாடுகள்:

nathan

சாக்லேட் குடுத்து அத பண்ணாங்க – நடிகை மோகினி வெளிப்படை!

nathan

காதலர் போட்டோவை வெளியிட்ட பிக் பாஸ் ஜாக்குலின்.. 

nathan

அருவி சீரியல் கதாநாயகி ஜோவிதா பிறந்தநாள் -புகைப்படங்கள்

nathan

பாகிஸ்தான் அணு உலையில் கதிர்வீச்சு கசிவு?

nathan

சிங்கப்பூர் ஜனாதிபதியாக இலங்கை யாழ்ப்பாணத் தமிழர் வெற்றி

nathan

ஷாக் கொடுத்த ஓவியா! கல்யாணம் ஆகலான என்ன…எனக்கு குழந்தை இருக்கு…

nathan