29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
Other News

உயிருக்கு போராடிய நிலையிலும் என்னிடம் அத்து மீறினார்கள்., தமிழ் நடிகை!

‘அத்திப்பூக்கள்’, ‘சந்திரலேகா’ போன்ற தொடர் நாடகங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சந்தியா.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், எதிர்பாராத விபத்தில் தான் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

அந்த நேர்காணலில் 2006 இல், சுருள் யானை சீரியலில் படப்பிடிப்பின் போது யானை தாக்கி ஏழு எலும்புகள் உடைந்தன.

அங்கிருந்தவர்கள் நான் இறந்துவிட்டேன் என்று முடிவு செய்தனர். ஆனால் நடனக் கலைஞர்கள் என்னை அழைத்துச் செல்லும் போது, ​​நடனக் கலைஞர் ஒருவர் என் மார்பில் கையை வைத்து புணர்ந்தார்.

நான் அப்போது பிணம் போல் இருந்தேன். பிணைத்திடம் கூடவா இப்படி அத்துமீறுவர்கள்? அதிலிருந்து வெளிவர எனக்கு பல நாட்கள் ஆகிவிட்டது எனக் கூறினார்.

என்னுடைய அப்பா கூட ஜர்னலிஸ்ட் தான். ஆனால் இங்கே மோசமான ஜர்னலிஸம் நடந்தது என மிகவும் வேதனையுடன் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Related posts

பட்டத்துடன் பல அடி தூரம் பறந்த இளைஞன்!!

nathan

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் குடும்ப புகைப்படம்

nathan

சந்திரசேகர் தீபாவளியை யாருடன் கொண்டாடியுள்ளார் பாருங்க

nathan

உங்களுக்கு தெரியுமா கையில இந்த மாதிரி ரேகை இருக்குறவங்க பணக்காரர் ஆகிடுவாங்களாம்…

nathan

நைட் ரூமுக்கு வா; அழைத்த டாப் நடிகர்- சினிமாவில் விலகிய விசித்ரா!

nathan

முதல் வாரமே நாமினேஷனில் அதிக ஓட்டு வாங்கிய வனிதா மகள்..

nathan

கனடாவில் இருந்து வெளியேறும் பலர் : முக்கிய அறிவிப்பு!!

nathan

நகுல் மனைவியின் தாய்ப்பால் கொடுக்கும் போட்டோ – மீண்டும் வைரல்

nathan

சந்திரயான்-3 வெற்றிக்கு பாகிஸ்தான் பாராட்டு -பெரிய அறிவியல் சாதனை

nathan