29.7 C
Chennai
Saturday, Jul 11, 2026
Other News

16 வயது சிறுவனுடன் உல்லாசம் அனுபவித்த 27 வயது இளம்பெண்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த 16 வயது சிறுவன். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். அவனது பெற்றோர் கூலி வேலை செய்கிறார்கள். அவருக்கு அடுத்தபடியாக 27 வயது பெண் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

 

இவரது கணவர் டிரைவராக இருப்பதால் அடிக்கடி வெளியூர் சென்று வருவார். சிறுவன், யுவதியும் உறவினர்கள் என்பதால் அடிக்கடி தங்கள் வீடுகளுக்கு மாறி மாறி சென்று வந்தனர்.

 

மாணவருக்கும், இளம்பெண்கள்  பழகி வருகின்றனர். அதன்பிறகு இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டு சோர்வாக காணப்பட்டார். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் மாணவரிடம் இதுபற்றி கேட்டனர்.

மூன்று மாதங்களாக தனக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதாக தயங்கி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

இர்பான் வெளியிட்ட திடீர் போஸ்ட்! வீட்ல விசேஷம்..

nathan

நாய் துரத்தியதால் மாடியில் இருந்து கீழே குதித்த டெலிவரிபாய் படுகாயம்

nathan

ரகசிய உறவில் இருந்த சுகன்யா..

nathan

கீர்த்தி சுரேஷா இது..? – பரவும் புகைப்படங்கள்..!

nathan

49 வயதாகும் நடிகர் சசிகுமாரின் சொத்து மதிப்பு

nathan

ஓப்பனா விட்டு குத்த வச்சு காட்டும் பிக்பாஸ் லாஸ்லியா!

nathan

4 பேருக்கு மறுவாழ்வு அளித்த 11 வயது சிறுவன்!

nathan

இளம் கணவரை கொடூரமாக அடித்துக் கொலை செய்த மனைவி

nathan

சாக்லேட் கொடுத்து கேவலமான காரியம் செய்த கிழவன்

nathan