31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

16 வயது சிறுவனுடன் உல்லாசம் அனுபவித்த 27 வயது இளம்பெண்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த 16 வயது சிறுவன். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். அவனது பெற்றோர் கூலி வேலை செய்கிறார்கள். அவருக்கு அடுத்தபடியாக 27 வயது பெண் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

 

இவரது கணவர் டிரைவராக இருப்பதால் அடிக்கடி வெளியூர் சென்று வருவார். சிறுவன், யுவதியும் உறவினர்கள் என்பதால் அடிக்கடி தங்கள் வீடுகளுக்கு மாறி மாறி சென்று வந்தனர்.

 

மாணவருக்கும், இளம்பெண்கள்  பழகி வருகின்றனர். அதன்பிறகு இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டு சோர்வாக காணப்பட்டார். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் மாணவரிடம் இதுபற்றி கேட்டனர்.

மூன்று மாதங்களாக தனக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதாக தயங்கி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

விஜய் டிவி நடிகை காயத்திரி யுவராஜுக்கு நடந்த வளைகாப்பு.!

nathan

கோலாகலமாக நடைபெற்ற நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திருமண புகைப்படங்கள்

nathan

ராம் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்குதா?

nathan

லாட்டரியில் முதல் பரிசை அள்ளிகுவித்த இரிஞ்சலகுடா.. கேரளா ஜாக்பாட் அடிக்கப்போவது யார்?

nathan

கர்ப்பிணி நாயை பலாத்காரம் செய்த இளைஞன் !

nathan

கோப்பையைப் பறிகொடுத்தாலும் சாதனையில் முதலிடம் பிடித்த இந்தியர்கள்!

nathan

2 மகள்களை கொன்று தற்கொலை செய்த தம்பதி

nathan

மகள் ஜோவிகாவிற்கு தந்தை ஆகாஷ் அனுப்பிய காட்சி

nathan

தல பொங்கலை கொண்டாடிய பிக் பாஸ் விக்ரமன்

nathan