27 C
Chennai
Thursday, Mar 12, 2026
rape1
Other News

2000 ரூபாய் பணத்திற்காக 14 வயது மகளை விற்ற தாய்

தனது 14 வயது மகளை விற்ற தாய் ஒருவரை திவுலபிட்டிய  பொலிசார் கைது செய்ததுடன், சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்களில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சிறுமியின் தந்தை இறந்துவிட்டதாகவும், சந்தேகத்தின் பேரில் தாயாருக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்ட போதிலும், வீட்டில் வைத்து தனது மகளை துஷ்பிரயோகம் செய்வதற்காக ஒருவரிடம் இருந்து 2000 ரூபாவை பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி, இந்த சட்டவிரோத நடத்தையை பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது ஆசிரியரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியதாக கூறப்படுகிறது.

 

இதனையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை திப்ரபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

.3 வயது சிறுவன் சுவற்றில் அடித்துக்கொலை -கள்ளக்காதலுடன் உல்லாசம்..

nathan

கணவனை மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி கொன்ற மனைவி!

nathan

பிள்ளைகளை தவிக்கவிட்டு கள்ளக் காதலனுடன் எஸ்கேப்..

nathan

சங்கீதாவை விட்டு நடிகர் விஜய் பிரிய இதுதான் காரணம்!

nathan

1 கோடி ஆண்டு வருமான பணியில் சேர்ந்த விவசாயி மகன்!

nathan

லெக்கின்ஸ் பேண்ட் அணிந்ததால்.. என் வீட்டிலேயே இந்த கொடுமை நடந்தது..!

nathan

Pump Rules’ Billie Lee Details Date With Ariana’s Brother: ‘He Wasn’t Creepy’

nathan

சாஸ்திரப்படி வாழ்நாள் முழுவதும் செல்வத்தின் அதிபதியாக திகழும் ராசிகள்!

nathan

கண்ணீரில் மூழ்கிய திரையுலகம்!இயக்குனர் மரணம்

nathan