30 C
Chennai
Saturday, Jul 26, 2025
rape1
Other News

2000 ரூபாய் பணத்திற்காக 14 வயது மகளை விற்ற தாய்

தனது 14 வயது மகளை விற்ற தாய் ஒருவரை திவுலபிட்டிய  பொலிசார் கைது செய்ததுடன், சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்களில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சிறுமியின் தந்தை இறந்துவிட்டதாகவும், சந்தேகத்தின் பேரில் தாயாருக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்ட போதிலும், வீட்டில் வைத்து தனது மகளை துஷ்பிரயோகம் செய்வதற்காக ஒருவரிடம் இருந்து 2000 ரூபாவை பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி, இந்த சட்டவிரோத நடத்தையை பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது ஆசிரியரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியதாக கூறப்படுகிறது.

 

இதனையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை திப்ரபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கமல்ஹாசன் உடன் வெளிநாடு சென்ற நடிகை ஹாசினி புகைப்படங்கள்

nathan

சுதந்திர தினத்தை கொண்டாடிய லெஜெண்ட் சரவணன்

nathan

திருச்சி அருகே மாணவனுடன் மாயமான டீச்சரை மடக்கி பிடித்த போலீசார்

nathan

​சியா விதைகள் உடலுக்கு ஆபத்தானதா?

nathan

60 வயசுலயும் இப்படியா..? – டூ பீஸ் நீச்சல் உடையில் நச்சென ராதிகா..!

nathan

கணவர் பெயரை பச்சை குத்திய இளம்பெண்…!

nathan

பெண் ஜாதகத்தில் 8 ல் சனி

nathan

தீபாவளி ராசிபலன்: ராசிகளுக்கு அமோகமான நாள், பணமழை

nathan

சளைக்காமல் அடுத்தடுத்து சாதிக்கும் மாணவர்கள்!மலை கிராம மாணவிக்கு மருத்துவ சீட்டு

nathan