27.9 C
Chennai
Sunday, Jun 23, 2024
Love
Other News

மாமனாருடன் தனிமையில் இருக்க வற்புறுத்திய கணவர்

மாமனாருடன் தனிமையில் இருக்க வற்புறுத்திய கணவர் உட்பட 5 பேர் மீது பெண் என்ஜீனியர் ஒருவர் வழக்கு பதிவு செய்து அதிரடி காட்டியுள்ளார்.

பெங்களூரு அனுமந்தநகர் பகுதியில் வசித்து வரும் 29 வயது இளம்பெண், அங்குள்ள சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அந்த இளம்பெண்ணுக்கும், தீபக் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த தீபக், அவரது தந்தை கெம்பனராசிமய்யா, தீபக்கின் சகோதரர் ரக்‌ஷக், சகோதரி அனிதா, தீபக்கின் அத்தை ஹேமா ஆகியோர் அந்த பெண்ணிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு வற்புறுத்திய நிலையில், குறித்த பெண் அதற்கு மறுத்துள்ளார்.

இந்நிலையில் தீபக்கின் தந்தை மருமகள் என்றும் பாராமல் குறித்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்த நிலையில், இதனை தனது கணவரிடம் கூறியுள்ளார்.

ஆனால் கணவர் இதனை தட்டிக்கேட்காமல், தந்தையுடன் மட்டுமின்றி, தனது சில நண்பர்களுடனும் தனிமையில் இருப்பதற்கு கட்டாயப்படுத்தியதோடு, பெண்ணின் கன்னித்தன்மையையும் சோதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஒரு கட்டத்தில் மனம் வெறுத்த அந்த பெண் கணவர் மற்றும் உறவினர்கள் மீது பொலிசாரிடம் புகார் அளித்த நிலையில், பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அந்தரங்கப் பகுதியில் எண்ணெயை ஊற்றிய மனைவி…!

nathan

நாஸ்ட்ரடாமஸ் கணித்த அடுத்த பெரிய விஷயம் இதுதான்!

nathan

‘புல்லட் மெக்கானிக்’ -கேரள கல்லூரி மாணவி!

nathan

முத்து படத்தை திரையரங்குகளில் கண்டுகளித்த கே எஸ் ரவிக்குமார் புகைப்படங்கள்

nathan

டெஸ்லாவின் புதிய CFO ஆக பதவியேற்கும் இந்திய வம்சாவளி நபர்

nathan

புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியில் இந்திய மூவர்ண கொடி

nathan

முத்தமழை பொழிந்த இளம் ஜோடி -வைரலாகும் வீடியோ

nathan

மன்னிப்பு கேட்டார் கனடா பிரதமர் -நாஜி படை வீரருக்கு நாடாளுமன்றத்தில் கவுரவம்

nathan

விஜய் எடுக்கும் அதிரடி முடிவு-கட்சி தொடங்குவது குறித்து லீக்கான தகவல்

nathan