32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
Other News

திருமணம் நடந்த 6 மாதத்தில் இளம் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு..

வட சென்னை பழைய வாணர்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமுஷேக். இவர் கடந்த ஜனவரி மாதம் ஜிலானி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, புதுமணத் தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்

இந்நிலையில், ஜிலானி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அங்கு வந்து ஜிலானியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை என விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான ஆறு மாதங்களில் மணமகள் இறந்துவிட்டதால், பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் புதுமணத் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்டது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

தப்பான படத்திற்கு அழைத்து சென்ற ஆண் நண்பர்..

nathan

முத்து படத்தை திரையரங்குகளில் கண்டுகளித்த கே எஸ் ரவிக்குமார் புகைப்படங்கள்

nathan

அரிதிலும் அரிதான மூலிகை ஆடாதொடை – தெரிந்துகொள்வோமா?

nathan

தனக்குத்தானே பிரசவம் பார்த்த செவிலியர்… குழந்தை வெளியே வராததால்

nathan

மகன் தனுஷின் 25வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய நடிகர் நெப்போலியன்

nathan

ஸ்ரீவித்யாவின் அவ்வளவு சொத்துகளையும் ‘ஆட்டைய’ போட்ட அமைச்சர்

nathan

இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி – நோக்கியா போன் அறிமுகம்

nathan

ரகசியம் உடைத்த மாரிமுத்து மகன்..! அப்பா ஹாஸ்பிடல்-க்கு தனியாக போக இது தான் காரணம்..! –

nathan

வாத்தி பட நடிகை சம்யுக்தா! செம்ம சூடேற்றும் புகைப்படங்கள்!!

nathan