36.4 C
Chennai
Tuesday, Jul 8, 2025
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

மாசு இல்லாத முக அழகு வேண்டுமா?

ld251ஒரு சிலர் வெயிலில் அலைவதாலும், மாசு நிறைந்த இடத்தில் பணிபுரிவதாலும் முகம் பொலிவு

இழந்து காணப்படும். அந்த நிலையில் உள்ள பெண்கள், இரவில் படுக்கச் செல்வதற்கு முன்

டீஸ்பூன் தேனில் 2 சொட்டு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசலாம்.

காலையில் எழுந்தவுடன் கடலை மாவைக் குழைத்து முகத்தில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து

கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து 30 நாட்கள் செய்தால் முகம் பொலிவடையும்.

Related posts

நீங்கள் ஒரே ராத்திரியில நீங்க இப்படி சிகப்பாகணுமா? அப்ப இத படிங்க!

nathan

முகத்தில் உள்ள கருமையான புள்ளிகளைப் போக்கும் சில சூப்பர் டிப்ஸ்!

nathan

சூப்பர் டிப்ஸ்! முகம் ஜொலிக்கணுமா? இந்த அற்புத பொடி பயன்படுத்தி பாருங்க

nathan

முகத்தில் அசிங்கமாக தோல் உரிகிறதா? அதை சரிசெய்ய இதோ சில டிப்ஸ்…!

nathan

எண்ணெய் பசை சருமம் உஷார்!

nathan

ஒவ்வொரு ஸ்கின் டைப்புக்கும் ஒவ்வொரு வகையான மேக்கப்!…

sangika

முகச் சுருக்கங்களை நீக்கும் உருளைக்கிழங்கு

nathan

முகம் பிரகாசமாக ஜொலிக்க முல்தானி மெட்டியை பயன்படுத்தி செய்யக்கூடிய 4 வகையான ஃபேஸ் பேக்கினை தயார் செய்வது எப்படி என்று இந்த பதிவில் நாம் படித்தறிவோம் வாங்க…

nathan

நடிகர் ஆர்யாவின் மாமியாரை கழட்டி விட்ட மாமனார்..! சட்டப்படி விவாகரத்து…

nathan