29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

மாசு இல்லாத முக அழகு வேண்டுமா?

ld251ஒரு சிலர் வெயிலில் அலைவதாலும், மாசு நிறைந்த இடத்தில் பணிபுரிவதாலும் முகம் பொலிவு

இழந்து காணப்படும். அந்த நிலையில் உள்ள பெண்கள், இரவில் படுக்கச் செல்வதற்கு முன்

டீஸ்பூன் தேனில் 2 சொட்டு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசலாம்.

காலையில் எழுந்தவுடன் கடலை மாவைக் குழைத்து முகத்தில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து

கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து 30 நாட்கள் செய்தால் முகம் பொலிவடையும்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! பெண்களின் அழகைப் பாதுகாக்கும் கற்றாழை ஃபேஸ் பேக்குகள்!

nathan

கருவளையம் எளிதில் மறையச் செய்யும் அற்புத வைத்திய முறை !!

nathan

அடேங்கப்பா! Skin Colour Dress இல் அரேபிய குதிரை போல் இருக்கும், ராஷி கண்ணாவின் Hot photo-shoot !

nathan

முகப்பொலிவை கூட்டும் சந்தனம்

nathan

டிடியின் முன்னால் கணவராக இது? நீங்களே பாருங்க.!

nathan

முகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்குமாம்!

nathan

உரோமங்களை அகற்ற ஈஸி வழி

nathan

எளிமையான வழி…முகப்பருக்களை சரிசெய்ய…

nathan

திருட்டு வழக்கில் குக்வித் கோமாளி புகழ் அஷ்வின்!

nathan