32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
மருத்துவ குறிப்பு

மனநல பாதிப்பை போக்கும் மருதாணிப்பூ!

மனநிலை பாதிச்சவங்களுக்கு சில வைத்திய குறிப்பை கூறுகிறோம். இந்த மாதிரி பாதிப்பு உள்ளவர்களை புங்கை மர நிழலில் இளைப்பாற வையுங்கள். அடிக்கிற வெயில்ல எல்லோருமே புங்கை மர நிழலில் படுத்து தூங்கி பாருங்கள். உங்களுக்கே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். பொதுவா மனநிலை பாதிச்சவங்கள் திருநீற்றுப்பச்சிலையை முகர்ந்து பார்க்கச் சொல்லுங்கள். அத்திப்பழத்தை சாப்பிட கொடுங்க. பிறகு கசகசாவை பால் விட்டு அரைத்து கற்கண்டு சேர்த்து குடிக்க கொடுங்கள்.

அரைக்கீரை தெரியுமா உங்களுக்கு. அதை அவ்வப்போது சமைச்சி சாப்பிடலாம். அதே போல அகத்திக்கீரை சாப்பிடலாம். இதெல்லாம் உங்களுக்கு புதுசா தெரியும். தினசரி காலையிலும், ராத்திரி சாப்பாட்டிலும் கறிவேப்பிலை துவையல் சேர்த்துக் கொள்கிறது ரொம்ப நல்லது. இந்த துவையலில் எலுமிச்சை சாறு சேர்த்து குழப்பி சாப்பிடுறது நல்லது.

மற்றபடி பருத்தி விதை, ஏலக்காய், திப்பிலி, நெல்பொரி எல்லாவற்றையும் பொடியாக்கி ரெண்டு கிராம் அளவு தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ராத்திரி தூங்கும்போது தலையணையில் மருதாணிப்பூவை வைத்து கொண்டு தூங்கவும். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். அதே போன்று காலில் மருதாணி பூசுங்க. அதுவும் பலன் தரும்.

இது எல்லாவற்றிற்கும் மேல் என்ன காரணத்தால் மனநிலை பாதித்தது என்பதை தெரிந்து கொண்டு, அதற்கு சரியான வழியை பாருங்கள். சீக்கிரமாக குணமாயிடுவார்கள்.

Related posts

வாசனைத் திரவியங்களால் மார்பகப் புற்றுநோய் அபாயம்

nathan

சூப்பர் டிப்ஸ்! கொழுப்பு கட்டி கரைய இயற்கை வழிமுறைகள்

nathan

எச்சரிக்கை! கடுகடுனு வலிக்குதா? புற்றுநோயா கூட இருக்கலாம்…

nathan

தள்ளாட்டத்தை ஏற்படுத்தும் தலைசுற்றல்

nathan

கணினி உதவியுடன் விசா உண்மை தன்மையை சோதித்து அறிய பயனுள்ள லிங்க் உங்களுக்காக….! உலக தமிழருக்கு உதவி…

nathan

சுவையான மருத்துவ பண்புகள் நிறைந்த வெங்காயம் மோர்!…

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களின் கருப்பை பிரச்சனைக்கு வீட்டிலேயே இருக்கிறது மருந்துகள்!

nathan

எலுமிச்சை ஜூஸ்ஸினை விரும்பி குடிப்பவரா நீங்கள்.அப்ப இத படிங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்!

nathan