27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
22 63024d4bee772
ஆரோக்கிய உணவு

ரத்த சோகையினை அடியோடு விரட்ட வேண்டுமா?

தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 4

கறிவேப்பிலை – ஒரு கொத்து

புதினா – ஒரு கொத்து

கொத்தமல்லி – சிறிதளவு

தேன் – 2 தேக்கரண்டி

செய்முறை
நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி விட்டு கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லியுடன் சேர்த்து சிறிது நீர்விட்டு அரைத்துக் கொள்ளவும்.

தேவையான அளவு நீர் சேர்த்து வடிகட்டிக் கொள்ளவும். அத்துடன் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து பரிமாறவும்.

இந்த நெல்லிக்காய் சாறு உடனடி புத்துணர்ச்சி அளிப்பதுடன் ரத்த சோகையையும் படிப்படியாக சரி செய்யும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா தேங்காய் பூ சாப்பிடுவதால் திகட்ட திகட்ட கிடைக்கும் நன்மைகள்!!?

nathan

முளைகட்டிய தானியங்கள் நல்லதா? கெட்டதா? தெரிந்து கொள்ளுங்கள்

nathan

வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பக் காலத்தில் சாக்லேட் சாப்பிடுங்கள், கரு வளர்ச்சிக்கு உதவும்!!!

nathan

அஜீரணத்தை போக்கும் கருஞ்சீரகம் சாதம்

nathan

கருப்பு அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்

nathan

தினமும் இத ஒரு டம்ளர் குடிங்க.. உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு ‘குட்-பை’ சொல்லுங்க…

nathan

சுவையான தேங்காய் பால் முட்டை குழம்பு

nathan

கம்பு லட்டு செய்வது எப்படி?

nathan