28.2 C
Chennai
Thursday, Jul 3, 2025
22 63024d4bee772
ஆரோக்கிய உணவு

ரத்த சோகையினை அடியோடு விரட்ட வேண்டுமா?

தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 4

கறிவேப்பிலை – ஒரு கொத்து

புதினா – ஒரு கொத்து

கொத்தமல்லி – சிறிதளவு

தேன் – 2 தேக்கரண்டி

செய்முறை
நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி விட்டு கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லியுடன் சேர்த்து சிறிது நீர்விட்டு அரைத்துக் கொள்ளவும்.

தேவையான அளவு நீர் சேர்த்து வடிகட்டிக் கொள்ளவும். அத்துடன் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து பரிமாறவும்.

இந்த நெல்லிக்காய் சாறு உடனடி புத்துணர்ச்சி அளிப்பதுடன் ரத்த சோகையையும் படிப்படியாக சரி செய்யும்.

Related posts

உங்க உடல் எடை 10 கிலோ வரை குறையும்!! நீளக் கத்திரிக்காய் நீர் இப்படி செஞ்சு குடிச்சு பாருங்க!!

nathan

உடல் எடையை குறைக்க உதவும் கினுவா வெஜிடபிள் சாலட்! இதை முயன்று பாருங்கள்

nathan

புதினா அனைத்து நோய்க்கும் தீர்வு தரும் காயகல்பம் என்பது தெரியுமா ?அப்ப இத படிங்க!

nathan

மார்பகப் புற்று நோயைத் தடுக்கும் மஷ்ரூம் ?தெரிந்துகொள்வோமா?

nathan

குழந்தை, பிறந்த ஓராண்டுக்குள் மொட்டை அடிக்காமல் விட்டு விட்டால்…

sangika

ஆண்களுக்கும் – பெண்களுக்கும் அருமருந்து.!!வாழைப்பூவில் உள்ள மகத்துவங்கள்.!

nathan

உங்கள் உடலில் மிக அதிக நஞ்சை உருவாக்கும் 6 தினசரி உணவுகள்!! -அப்ப இத படிங்க!

nathan

தெரிந்துகொள்வோமா? குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகளும்… தீர்வும்…

nathan

நீரிழிவு நோயினை தலைதெறிக்க ஓடவைக்கும் அருமையான ஜுஸ்!

nathan