27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
ht2061
மருத்துவ குறிப்பு

வல்லாரை வல்லமை

வல்லாரை என்றவுடனே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, நினைவாற்றலை அதிகரிக்கும் கீரை இது என்பது. இதன் இலைகளில் அமினோ அமிலங்களும், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், குளூக்கோசும், தாதுப் பொருள்களும் இருக்கின்றன.

ரத்த விருத்தியை தந்து நரம்புகளை பலம் பெறச் செய்கிறது. தோல் நோய்களை தீர்க்கிறது. காலை, மாலையில் ஐந்து வல்லாரை இலைகளை, பச்சையாக வாயில் போட்டு, நன்கு மென்று தின்றால், வாய்ப்புண் மறைந்து விடும்.

நரம்புகளைப் பலப்படுத்தி, மூளைக்கு பலம் கொடுக்கிறது. மூளை அயர்ச்சி, கழுத்து வலியை குணமாக்கும். கழுத்துக்கு மேல் ஏற்படும் வலிகளைக் குறைக்கவும், பலப்படுத்தவும் செய்கிறது.
ரத்தத்தில் சிவப்பு அணுக்களையும், புரதத்தின் அளவையும் கூட்டக்கூடியது. வல்லாரையை துவரம்பருப்பு, மிளகு, சீரகம், வெங்காயம், சிறிதளவு புளி, உப்பு, மிளகாய் வைத்து அரைத்து, துவையலாகவும் உண்ணலாம்.
ht2061

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்தின்போது வலி குறைவாக இருக்க என்ன செய்ய வேண்டும்?…

nathan

நாப்கினால் ஏற்படும் பேராபத்துகள் !பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

சின்னத்திரை தொடர்களுக்கு அடிமையாகும் பெண்கள்

nathan

நீர்க்கடுப்பு ஏற்படுவதன் காரணம் என்ன?

nathan

வெற்றிக்கான வழிகளை அறிந்து கொள்வது எப்படி

nathan

உங்களுக்கு தெரியுமா கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

வாழ்க்கை முழுக்க ரத்த அழுத்தமே வராம இருக்கணுமா? அப்ப இத படிங்க!

nathan

சர்க்கரை நோயில் இருந்து கால்களை பாதுகாப்போம்

nathan

நோய் நீக்கும் துளசிமாலை

nathan