26.7 C
Chennai
Sunday, Feb 23, 2025
FOtm0yRXwA0roU8
Other News

உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் ஒளிர்ந்த ‘செம்மொழியான தமிழ்’ -வெளிவந்த தகவல் !

உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ் திரையிடப்பட்டது.

FOvytKyXMAE4QRN

டுபாயில் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு நாடுகள் சார்பில் அந்த வளாகத்தில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, டுபாய் கண்காட்சியில், ‘தமிழ்நாடு அரங்கு’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

 

FOs5pwAXMBkioZr

 

 

தமிழ்நாடு வார விழாவை ஒட்டி டுபாயில் உள்ள 2 ஆயிரத்து 217 அடி உயரமுள்ள புர்ஜ் காலிபா கோபுரம் மீது தமிழ், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழக அகழ்வாராய்ச்சிகள் குறித்த ஆவண காட்சிகள் திரையிடப்பட்டது. 99 63

Related posts

கடக ராசி பெண்கள்  – தன்மை & குணாதிசயங்கள்

nathan

நடிகர் ஜீவாவின் மனைவியா இது?குடும்ப புகைப்படங்கள்!

nathan

மகன் தனுஷின் 25வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய நடிகர் நெப்போலியன்

nathan

ராசிக்கேற்ற நவரத்தினக் கற்கள் – rasi stone in tamil

nathan

பாரதி கண்ணம்மா புகழ் நடிகர் அகிலனுக்கு திருமணம் முடிந்தது!

nathan

ஹமாஸ் அமைப்பின் மற்றொரு தளபதி கொ-லை

nathan

அடேங்கப்பா! சிகப்பு நிற புடவையில் கடற்கரை அழகில் ஜெலிக்கும் லொஸ்லியா…

nathan

கீர்த்தி பாண்டியன் உடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய நடிகர் அசோக்

nathan

ஆனந்த் அம்பானி தேனிலவிற்கு சென்ற ஹோட்டலின் ஒரு நாள் வாடகை

nathan