27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
FOtm0yRXwA0roU8
Other News

உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் ஒளிர்ந்த ‘செம்மொழியான தமிழ்’ -வெளிவந்த தகவல் !

உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ் திரையிடப்பட்டது.

FOvytKyXMAE4QRN

டுபாயில் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு நாடுகள் சார்பில் அந்த வளாகத்தில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, டுபாய் கண்காட்சியில், ‘தமிழ்நாடு அரங்கு’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

 

FOs5pwAXMBkioZr

 

 

தமிழ்நாடு வார விழாவை ஒட்டி டுபாயில் உள்ள 2 ஆயிரத்து 217 அடி உயரமுள்ள புர்ஜ் காலிபா கோபுரம் மீது தமிழ், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழக அகழ்வாராய்ச்சிகள் குறித்த ஆவண காட்சிகள் திரையிடப்பட்டது. 99 63

Related posts

கனடா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு!!

nathan

விஜய் கையில் வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுதா?

nathan

வரலக்ஷ்மி திருமண பார்ட்டியில் கலந்துகொண்ட திரிஷா

nathan

வலது கண் மேல் இமை துடித்தால் என்ன பலன்

nathan

தாய், மாமியார், பாட்டி ஒரே சமயத்தில் கர்ப்பமா?பலர் ஆச்சரியப்பட்டனர்

nathan

அதிர்ஷ்டம் கொட்டும்!சனி பகவான் இந்த ராசிக்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொடுப்பார்..

nathan

இந்த 5 ராசிக்கும் ஏப்ரலில் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும்!

nathan

கார் வாங்கிய ஆடுகளம் கதாநாயகி டாப்சீ

nathan

கேப்டன் எனக்கு ஊட்டியெல்லாம் விட்டாரு

nathan