30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

வெளிவந்த தகவல் ! 8 ஆண்டுக்கு முன்னர் 2ஆம் திருமணம் செய்து கொண்ட SPB மகன் சரண்…

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியமின் மகன் எஸ்பி சரணும் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக உள்ளதோடு தயாரிப்பாளராகவும் உள்ளார்.எஸ்பி சரணுக்கு ஸ்மிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில் 2002ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.பின்னர் தனக்கு பொருத்தமான ஒரு பெண்ணை 2வது திருமணம் செய்து கொள்ள சரண் முடிவு செய்தார். அதன்படி சரணுக்கு நல்ல மணமகளை அவரது அப்பாவும் தேடிவந்தார்.

 

கடைசியாக எஸ்.பி.பி.,யின் சொந்த ஊரிலேயே சரணுக்கு ஒரு நல்ல பெண் அமைந்ததாம். பெண்ணின் பெயர் அபர்ணா ஆகும்.இதையடுத்து எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் கடந்த 2012ல் திருப்பதியில்ல் எளிமையான முறையில் சரண் – அபர்ணா திருமணம் நடந்தது.

 

இந்த திருமணத்தில் எஸ்பிபி, மற்றும் அவர் குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

 

Related posts

விஜய் தேவர்கொண்டா வீட்டு பொங்கல் கொண்டாட்டம்

nathan

வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்! பல பெண்களுடன் நெருக்கம்! கணவனின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய மனைவி

nathan

அர்ச்சனா பீரியட்ஸ் பற்றி மோசமாக பேசிய விசித்ரா..

nathan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்…

nathan

சுவையான தக்காளி குருமா

nathan

விஷாலும் நானும் ஒன்றாக இருந்தோம் திருமணத்தை நிறுத்திய பிரபல நடிகை.!

nathan

‘லியோ’ வெற்றி விழா புகைப்படங்கள்!

nathan

பாக்யராஜ் மருமகள் நீச்சல் உடையில் -போட்டோ

nathan

அசத்தலான புகைப்படம்! பிக்பாஸ் ரக்சிதாவா இது? வியப்பில் ரசிகர்கள்

nathan