31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

வெளிவந்த தகவல் ! 8 ஆண்டுக்கு முன்னர் 2ஆம் திருமணம் செய்து கொண்ட SPB மகன் சரண்…

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியமின் மகன் எஸ்பி சரணும் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக உள்ளதோடு தயாரிப்பாளராகவும் உள்ளார்.எஸ்பி சரணுக்கு ஸ்மிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில் 2002ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.பின்னர் தனக்கு பொருத்தமான ஒரு பெண்ணை 2வது திருமணம் செய்து கொள்ள சரண் முடிவு செய்தார். அதன்படி சரணுக்கு நல்ல மணமகளை அவரது அப்பாவும் தேடிவந்தார்.

 

கடைசியாக எஸ்.பி.பி.,யின் சொந்த ஊரிலேயே சரணுக்கு ஒரு நல்ல பெண் அமைந்ததாம். பெண்ணின் பெயர் அபர்ணா ஆகும்.இதையடுத்து எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் கடந்த 2012ல் திருப்பதியில்ல் எளிமையான முறையில் சரண் – அபர்ணா திருமணம் நடந்தது.

 

இந்த திருமணத்தில் எஸ்பிபி, மற்றும் அவர் குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

 

Related posts

சமந்தாவிற்கு 2வது திருமணம்! மாப்பிள்ளை யார்

nathan

பிக்பாஸ் 7 போட்டியாளர் திடீரென மருத்துவமனையில் அனுமதி

nathan

பிக்பாஸ் 7: இந்த வாரம் எவிக்ட் ஆவப்போவது யார்?

nathan

“மீன் கடிச்சிட போகுது..” – கிளாமரில் இறங்கி அடிக்கும் ஜாக்லின்..!

nathan

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் (30.10.2023 – 19.05.2025)

nathan

வார நாட்களில் ஐடி வேலை; ஓய்வு நேரங்களில் சமூகப் பணி

nathan

ஆர்த்தி கூட ஜெயம் ரவி இத்தன வருஷம் வாழ்ந்ததே பெருசு

nathan

உள்ளங்கால் அரிப்பு காரணம்

nathan

நீங்களே பாருங்க.! பிக்பாஸ் சேரனின் மனைவி யார் தெரியுமா? மகளால் அவர் பட்ட அசிங்கம்

nathan