30.3 C
Chennai
Tuesday, Jul 14, 2026
Other News

வெளிவந்த தகவல் ! 8 ஆண்டுக்கு முன்னர் 2ஆம் திருமணம் செய்து கொண்ட SPB மகன் சரண்…

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியமின் மகன் எஸ்பி சரணும் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக உள்ளதோடு தயாரிப்பாளராகவும் உள்ளார்.எஸ்பி சரணுக்கு ஸ்மிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில் 2002ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.பின்னர் தனக்கு பொருத்தமான ஒரு பெண்ணை 2வது திருமணம் செய்து கொள்ள சரண் முடிவு செய்தார். அதன்படி சரணுக்கு நல்ல மணமகளை அவரது அப்பாவும் தேடிவந்தார்.

 

கடைசியாக எஸ்.பி.பி.,யின் சொந்த ஊரிலேயே சரணுக்கு ஒரு நல்ல பெண் அமைந்ததாம். பெண்ணின் பெயர் அபர்ணா ஆகும்.இதையடுத்து எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் கடந்த 2012ல் திருப்பதியில்ல் எளிமையான முறையில் சரண் – அபர்ணா திருமணம் நடந்தது.

 

இந்த திருமணத்தில் எஸ்பிபி, மற்றும் அவர் குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

 

Related posts

வீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல மாதம்

nathan

தியேட்டருக்கு மாறுவேடத்தில் சென்ற அஜித்..

nathan

மனைவியுடன் நடிகர் ஆர்யாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

nathan

பெங்களூருவில் தக்காளியை கொள்ளையடித்து சென்னையில் விற்ற தமிழக தம்பதி.!

nathan

அவன் இறந்த பிறகு.. அவனை நினைத்து அழாத நாள் இல்லை..ஸ்ரீதேவி அஷோக்

nathan

சாப்பிடாமல் இருந்த சிறுமி: வயிற்றில் இருந்தது என்ன தெரியுமா?

nathan

வெறும் உள்ளாடை.. சீரியல் நடிகருடன் நெருக்கமாக VJ மகாலட்சுமி..

nathan

பிரிந்த டோரா – புஜ்ஜி ஜோடி..நடந்தது என்ன?

nathan

விஜே பிரியங்காவிடம் இருந்து கணவருக்கு பறந்த வக்கீல் நோட்டீஸ்?

nathan