Other News

காதல் தோல்வியால் 3 முறை தற்கொலை முயற்சி! கதாநாயகியாக பாக்கியராஜின் மகள்! நீங்களே பாருங்க.!

நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர் பாக்கியராஜ், தன்னைப் போன்று தனது பிள்ளைகளும் சினிமாவில் வலம்வர வேண்டும் என்று அறிமுகம் செய்து வைத்தார்.

இவருக்கு சாந்தனு மற்றும் சரண்யா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் நடிகர் சாந்தனு தற்போது வரை படங்களில் நடித்து வரும் நிலையில் அவரது தங்கை சரண்யா 2006ம் ஆண்டில் பிருத்வியாராஜ் உடன் பாரிஜாம் படத்தில் நடித்து பின்பு ஏற்பட்ட சர்ச்சையினார் படவாய்ப்பினை உதறிவிட்டு அமெரிக்கா சென்றார்.

பின்பு சரண்யா அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்தியரை காதலித்து வந்த நிலையில், பலமுறை இவர் அங்கு சென்று வந்தார். ஆனால் இவரது காதல் திடீரென தோல்வியை சந்தித்தது. இதனால் வீட்டிலேயே முடங்கிய இவர் பலமுறை தற்கொலைக்கு முயன்றாலும் காப்பாற்றப்பட்டார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

காதல் தோல்வியே தற்கொலை செய்ய துணிந்ததற்கு காரணம் என்று வீட்டில் தெரிந்ததால், சரண்யாவிற்கு திருமணம் செய்து வைக்க கேட்டுள்ளனர். ஆனால் தனக்கு திருமணம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்து வருகின்றார்.

தற்போது 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொமடி கலந்த அரசியல் படத்தின் மூலம் ரீ எண்டரி கொடுத்துள்ளார்.

பாரிஜாதம் படத்தில் இவருடைய துறுதுறுப்பான நடிப்பு அதிகமாக பேசப்பட்டாலும், ஆனால் தனக்கு வந்த சினிமா வாய்ப்பினை விட்டு தானாகவே ஒதுங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button