22 6203a9796
மருத்துவ குறிப்பு

பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துகொண்டால் என்ன ஆகும்?

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து பாராசிட்டமால் மாத்திரையின் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது.

அதிகமாக விற்பனையில் பாராசிட்டமால் மற்றும் டோலோ 650 சக்கை போடு போட்டு வருகிறது.

பாராசிட்டமல் மாத்திரையானது வலி நிவாரணி என்பதோடு காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்படும் போது எடுத்துகொள்ள வேண்டிய மாத்திரையாக பயன்படுகிறது.

இந்த மாத்திரையை அளவோடு எடுத்துக்கொண்டால் எவ்வித பிரச்சினையும் இல்லை.

ஆனால் அதையே அளவுக்கு அதிகமானால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்க நேரிடுமாம்.

மேலும், இதனை தினசரி எடுத்துக் கொள்வதால், இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

தொடர்ந்து மாரடைப்பு மற்றும் பககவாதம் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டும்.

 

Related posts

மூளையைப் பாதிக்கும் 10 பழக்க வழக்கங்கள் – தெரிந்துகொள்வோமா?

nathan

லிபோட்ரோபிக் ஊசிகள்: நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

nathan

உங்க முதுகில் இப்படி உங்களுக்கும் பருக்கள் இருக்கிறதா? அப்ப உடனே இத படிங்க…

nathan

உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என்று ஆசையா? சித்தர்கள் கூறும் ரகசியத்தை கடைபிடிங்க

nathan

இந்த அறிகுறிகள் வந்த பின்தான் ஹார்ட் அட்டாக் வருமாம்… ஜாக்கிரதையா இருங்க…!

nathan

சூப்பர் டிப்ஸ்… விஷ பூச்சிகள் கடித்து விட்டதா உடனே இந்த மூலிகை உபயோக படுத்துங்க..

nathan

குழந்தை தாய்பால் குடிக்க மறுப்பது ஏன்?

nathan

தெரிஞ்சிக்கங்க… ஓயாத விக்கலா இதோ சித்த மருத்துவத்தில் உடனடி தீர்வு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… சின்னம்மைக்கான 6 அறிகுறிகள்!!!

nathan