27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
stomach
மருத்துவ குறிப்பு

அதிகமான தண்ணீர் அருந்துவதால் மலச்சிக்கல் ஏற்படுமா? தெரிஞ்சிக்கங்க…

மலச்சிக்கல் என்பது பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான உடல்நலக் கோளாறாகும். உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு பிரச்சனை இது உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, செரிமான கோளாறுகள் போன்றவை மலச்சிக்கலுக்கு காரணமாகும்.

பொதுவாகவே மலச்சிக்கல் ஏன் ஏற்படுகிறது என்றால் நம் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக இருக்கலாம்.

இன்னும் சிலர் அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது என்று கூறுவர். ஆனால், உண்மையில் நிறைய தண்ணீர் குடிப்பதால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகின்றது.

தற்போது அதிக தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலை ஏற்படுத்துமா? இல்லை? இதற்கு என்ன தீர்வு உண்டு என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

அதிகமான தண்ணீர் அருந்துவதால் மலச்சிக்கல் ஏற்படுமா?

கடினமான மலச்சிக்கலுக்கு பொதுவான காரணம் நீரிழப்பு ஏற்படுவது ஆகும். நீங்கள் அருந்தும் நீர் மற்றும் பிற திரவங்கள் தான் குடல் வழியாக உணவை நகர்த்த உதவி, குடல் இயக்கத்தைத் தூண்டுகின்றன.

போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை எனில், உங்களுக்கு மெதுவான செரிமானம் நிகழும். அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் இது போன்ற மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் இல்லை.

 மலச்சிக்கலில் இருந்து ​எப்படி விடுபடுவது ?

  •  பழங்கள், கீரைகள், பருப்பு வகைகள், முழு தானியங்கள், ஓட்ஸ், கோதுமை, சியா விதைகள் மற்றும் நட்ஸ் வகைகளில் அதிக அளவில் நார்ச்சத்துகள் நிறைந்து உள்ளன.
  • ஒருவர் ஒரு நாளைக்கு 25 முதல் 30 கிராம் வரை நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
  •  இருப்பினும் அதிக அளவு நார்ச்சத்து உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் வீக்கம் மற்றும் மலச்சிக்கல் மோசமடையும். எனவே ஒரு நாளைக்கு நார்ச்சத்து 70 கிராமுக்கு மேல் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…நிமோனியாவால் கஷ்டப்படுறீங்களா? சீக்கிரம் குணமாக இந்த உணவுகளை சாப்பிடுங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் சரியாக உண்ணவில்லையென்றால் என்னாகும்?

nathan

கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற

nathan

குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல்ரீதியான பாதிப்புகள் தடுக்க பெற்றோருக்கு அறிவுரை

nathan

உங்களுக்கு தெரியுமா இரவில் ஒருதுளி பெருங்காயத்தை தொப்புளில் வைத்து தூங்கினால் உண்டாகும் மாயங்கள்

nathan

இதயநோய் வராமல் தடுக்கும் சீதாப்பழம்

nathan

இதுக்கு அர்த்தம் தெரிஞ்சா பீதியில உறைஞ்சிடுவீங்க…இது வெறும் அழற்சி இல்லங்க…

nathan

இயற்கையான முறையில் வீட்டில் செய்யப்படும் மருத்துவ குறிப்புகள்

nathan

கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா?

nathan