30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
அழகு குறிப்புகள்

விழாக்கோலம் பூண்டிருக்கும் ஷாருக்கானின் மன்னத் இல்லம்

போதைப்பொருள் பயன்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த அக்டோபர் 3-ம் தேதி பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் மும்பை NCB- யால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சுமார் 3 வாரங்களுக்கும் மேல் அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் ஷாருக் கான் மற்றும் சட்ட வல்லுனர்களின் கடும் முயற்சியால் நேற்றய தினம் ஆர்யனை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது மும்பை உயர்நீதிமன்றம். ஆனாலும் சில சட்டச்சிக்கல்களால் உடனே அவரை விடுவிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனை அடுத்து அவர் 30ம் தேதி சனிக்கிழமையான இன்று விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்க படுகிற நிலையில் மும்பையில் உள்ள ஷாருக் கானின் மன்னத் இல்லம் விழாக்கோலம் பூண்டிருப்பது போல் காட்சி அளிக்கிறது.

மேல் மாடி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வீட்டின் மற்ற பகுதிகள் காணாத வகையில் திரையிட்டு மூடப்பட்டுள்ளது. இந்த அலங்காரங்கள் எல்லாம் ஆர்யனின் வருகைக்காக ஏற்பாடு செய்யப்பட்டதா அல்லது தீபாவளி பண்டிகையையொட்டி அலங்கரிக்கப்பட்டதா என தெரியவில்லை.

Related posts

விவாகரத்தை தொடர்ந்து தனுஷ் பற்றி வெளியான அடுத்த உண்மை – வெளிவந்த ரகசியம்!

nathan

மஹத் மகனா இது ? அதுக்குள்ள எப்படி வளந்துட்டார்

nathan

தெரிந்து கொள்ளுங்கள்! சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காதனு ஏன் பெரியவங்க சொல்றாங்க தெரியுமா?

nathan

அடேங்கப்பா! சன் மியூசிக் Vjவை திருமணம் செய்த மகேஷின் மகளா இது

nathan

இதை நீங்களே பாருங்க.! துபாயில் பொது இடத்தில் நிர்வாண போஸ் கொடுத்த பிரச்சினையில் சிக்கிய இளம்பெண்

nathan

பிக் பாஸ் பரிசு தொகையில் பாதியை தூக்கி கொடுத்த அஸீம்!

nathan

வறட்டு இருமல், இழுப்பு வலி போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்க….

sangika

பொதுவாகவே முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுகிறது எப்படி தெரியுமா..?

sangika

முகப்பருக்களை போக்கும் வேப்பிலை

nathan