32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
மருத்துவ குறிப்பு

அக்குள் பகுதியில் கட்டிகள் தோன்றி உங்களை கஷ்டப்படுத்துகிறதா…? அப்போ இதை செய்யுங்கோ..!!

உடலில் உஷ்ணம், அதிகரித்து விட்டாலோ… அல்லது அழுக்கு சேர்வதாலோ சிறு சிறு, கட்டிகள் வந்து உங்களை கஷ்டப்படுத்தும்.

அக்குள் போன்ற இடங்களில் வந்தால் கைகளை அசைக்க கூட முடியாது, இது போன்ற நேரங்களில் வீட்டில் உள்ள எளிமையான பொருட்களை கொண்டு எப்படி குணப்படுத்துவது என்பதை பார்க்கலாம் வாங்க.

வெதுவெதுப்பான நீர் வைத்து, உங்களுக்கு கட்டி உள்ள இடங்களை சுத்த படுத்துங்கள், அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளலாம்

.
அதே போல், கட்டி உள்ள இடத்தில்… நல்லெண்ணெய், அல்லது தேங்காய் எண்ணையை வெதுவெதுப்பாக்கி மசாஜ் செய்வது வர கட்டி விரைவில் கரையும்.
முடிந்தவரை உணவில் பூண்டு நிறைய சேர்த்துக்கொள்ளுங்கள். இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். சாலிசிலிக் ஆசிட் இருப்பது கூடுதல் பலம். அல்லிசின் இருப்பதால் நோய் அழற்சியை குறைக்கும்.
உடல் உஷ்ணத்தை தணிக்க கூடிய, கற்றாழை ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை குடிப்பதன் மூலம் கட்டிகள் வருவதை தடுக்க முடியும்.

Related posts

குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் எவ்வாறு உதவியாக இருக்கிறது

nathan

கருத்தரித்தல் முதல் உயிர்ப்பித்தல் வரை… பெண்ணின் தாய்மை தருணங்கள்

nathan

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ்

nathan

உங்க முதுகில் இப்படி உங்களுக்கும் பருக்கள் இருக்கிறதா? அப்ப உடனே இத படிங்க…

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! பிறப்பு கட்டுப்பாட்டிற்குப் பின்னர் கருத்தரிக்கும் வழிமுறைகள்!!!

nathan

பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோயை உணர்த்தும் அறிகுறிகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கால்சியம் சத்து குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

குடல் புழுத் தொல்லை தடுப்பது எப்படி?

nathan

தேமலுக்கு இயற்கை மருத்துவம்

nathan