30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…உறங்க செல்லும் முன் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவேண்டுமாம்!

உடல் செயல்முறை சீராக இருக்க செயல்பட போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

தூங்கும் போது சுவாசம் வியர்வை மற்றும் செரிமான அமைப்பிலிருந்து மலத்தை வெளியேற்றும் போது தண்ணீர் வெளியேறுகிறது. அதனால் நீரிழப்பு உண்டாகாமல் தடுக்க போதுமான நீர்ச்சத்து அவசியம் தேவை. நாள் முழுக்க 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

இருக்க படுக்கைக்கு முன்பு தண்ணீர் குடிப்பது உண்டு. இப்படி தூங்குவதற்கு முன்பு தண்ணீர் குடிக்கலாமா, அது ஆரோக்கியமானதா அல்லது அசெளகரியம் அளிக்க கூடியதா என்பதை பார்க்கலாம்.

தூங்குவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது இரவு நேரத்தில் சிறுநீர் கழிக்க வேண்டிய நேரத்தை அதிகரிக்க செய்யும். நீர் சுழற்சி அளவாக இருக்கும் போது இரவில் உங்கள் சிறுநீர் வெளியீடு குறைகிறது.

இதனால் ஆறு முதல் எட்டு மணி நேரங்கள் வரை தடையில்லாமல் தூங்க முடியும். ஆனால் தூங்குவதற்கு முன்பு இந்த தண்ணீர் குடிப்பது இந்த சுழற்சியை மாற்றும்.

மேலும், தூக்கமின்மை இதய ஆரோக்கியத்தை மோசமானதாக மாற்றும். தூக்கமின்மை ஒருவரது வளர்ச்சியை பாதிக்கும்.

  • உயர் இரத்த அழுத்தம்
  • அதிக கொழுப்பு அளவு
  • எடை அதிகரிப்பு

போன்றவை உண்டாகலாம். 2019 ஆம் ஆண்டு ஆய்வின் படி இரவில் 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் பெரியவர்களுக்கு பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்.

நேரம் படுக்கைக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே அதிக அளவு திரவங்களை குடிப்பதை தவிர்க்கவும் அறிவுறுத்துகிறது. மேலும் வியர்வையான தூக்கம் இரவு நேரத்தில் நீரிழப்புக்கு இடையூறு உண்டாக்கும்.

அதனால் குளிர்ச்சியான படுக்கையறையை தேர்வு செய்வது நல்லது. இரவில் தண்ணீர் குடிப்பதன் மூலம் எதிர்மறையாக பாதிக்க செய்யலாம். தூக்கம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்காக பகல் நேரங்களில் ஆரோக்கியமான நீரேற்றம் பெற போதுமான தண்ணீர் குடிக்கலாம்.

சரியான மன நிலை கட்டுப்பாடு மற்றும் மன செயல்பாடுகளுக்கு சரியான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். நாள் முழுவதும் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் திரவத்தை நிறைவாக வைத்திருக்கும். நீர் பொதுவாகவே உடலில் இருக்கும் நச்சை வெளியேற்ற செய்கிறது.

செரிமானத்தை மேம்படுத்துகிறது. படுக்கைக்கு முன்பு வெதுவெதுப்பான நீரை குடிப்பது வயிற்றில் வலி அல்லது பிடிப்பை தணிக்க செய்யும். தேவையெனில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம். இதில் வைட்டமின் சி உள்ளதால் நோய்த்தொற்றை அதிகரிக்க செய்யும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா வெற்றிலை போடுவதற்கு மிச்சிய மருத்துவம் இல்லை!

nathan

காலில் குழிப்புண் இருந்தால் கவலை வேண்டாம்.அப்ப உடனே இத படிங்க…

nathan

ஆஸ்ப்ரின் மாத்திரையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

ஜவ்வு விலகலால் வரும் முதுகுவலி

nathan

மலச்சிக்கலை இல்லாமலே செய்யும் வாழைப்பழம்….!!!

nathan

குழந்தையின் கற்றல் திறனை அதிகரிக்கும் ‘அப்பாவின் அக்கறை’

nathan

ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

nathan

உங்கள் குழந்தையின் கண்கள் சிவந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

nathan

கொய்யா தரும் குறைவில்லாச் சத்து!

nathan