27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
21 60ed61320fd0d
மருத்துவ குறிப்பு

400க்கும் மேல சர்க்கரையின் அளவும் சட்டென குறையும்! இதோ எளிய நிவாரணம்

சர்க்கரை நோயால் அவஸ்தைப்படுபவர்களுக்கு வரப்பிரசாமதாக கருதப்படும் தேன் காய், சமீபத்தில் மவுசு அதிகரித்துள்ளது.

காய் என்று சொல்லப்படும் நிலையில், அதன் முழு தோற்றம், காய்ந்த நெத்தமாக இருக்கிறது.

இதன் மேல் பகுதியை பிரித்து விட்டு, உள்ளே இருக்கும் சிறிய விதையை மட்டும் சாப்பிட வேண்டும்.

எப்படி சாப்பிடுவது?
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் இந்த தேன் காயை உடைத்து உரித்தால் வெள்ளரி விதை மாதிரி சின்ன விதை இருக்கும்.

காலை வெறும் வயிற்றில் ஒரு விதையை சாப்பிட வேண்டும், தொடர்ந்து 30 நாள் இதை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

சர்க்கரையின் அளவை பொறுத்து ஒருவேளை அல்லது இரண்டு வேளை எடுத்து கொள்ளலாம்.

300-350 க்கு மேல் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் இரு வேளை எடுத்து கொள்ளலாம்.

250 க்குள் இருந்தால் ஒரு வேளை எடுத்து கொள்ளலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.

இது சாப்பிட்டு அரை மணித்தியாலம் எதுவும் சாப்பிட கூடாது. மாலையில் 5 மணிக்கு பிறகு எடுத்து கொள்ளலாம்.

காபி, டீ அருந்தும் முன்பு எடுத்து கொள்வது நல்லது.

48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இது சக்கரையின் அளவை 70% குறைக்கும் என்று கூறப்படுகின்றது.

Related posts

ஆரோக்கியமா இருக்க உங்க மூளைய இளமையா வெச்சுக்கோங்க….

nathan

தலைமுடியை வலிமையாக்கும் சில வீட்டு வைத்தியங்கள்!

nathan

முதலுதவிகள்… முத்தான அறிவுரைகள்! ஒரு டஜன் யோசனைகள்!

nathan

இடுப்பு வலியால் அவதிப்படுகின்றீர்களா?

nathan

உங்களுக்கு தெரியுமா மலச்சிக்கலை விரட்ட இந்த ஒரு பொருள் போதுமே

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்கள் வெளியே சொல்ல கூச்சப்படும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று..!

nathan

தெரிந்துகொள்ளுங்கள் ! ஏலக்காயில் அடங்கியிருக்கும் நன்மைகள் இவ்வளவா?..

nathan

மூட்டுவலியால் அவதியா? வைக்கலாம் முற்றுப்புள்ளி?

nathan

உங்களுக்கு தெரியுமா தோல் வியாதிகளை குணப்படுத்தும் மருதாணி…!

nathan