31.2 C
Chennai
Saturday, Oct 19, 2024
21 61b93536d1b
ஆரோக்கிய உணவு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சாதம் வடிக்கும் போது இனி யாரும் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்…

சாதம் சரியாக வடிக்க தெரியாத இல்லத்தரசிகளுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இனி இப்படி சமைத்துப் பாருங்கள், எந்த பிரச்னையும் இருக்காது.

  1. சாதம் வடிக்கும்போது அடுப்பின் தீ கொதி நிலைக்கு வரும் வரை அதிக தீயிலும் கொதி நிலை வந்ததும் மிதமான தீயிலும் வைக்க வேண்டும்.
  2.  ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் போதுமானது. அரிசி நீளமாக இருந்தால் 1 3/4 கப் தண்ணீர் போதும்.
  3. சிவப்பு அரிசியானால் 2 கப் தண்ணீர் தேவைப்படும். இந்த அளவை சரியாக பின்பற்றினால் சாதம் நன்றாக இருக்கும். 
  4.  சில நேரங்கள் அரிசி அப்படியே ஒன்றும் பாதியுமாக வெந்த நிலையில் இருக்கும். இதற்குக் காரணம் பாத்திரத்தை அடுப்பில் சரியாக வைக்கவில்லை என்பதே.
  5.  அடிக்கடி கிளறிக் கொண்டே இருந்தால் குழைந்து விடும் மிதமான தீயில் கிளறாமல் விட்டாலே நன்கு வேகும்.
  6. சாதம் வடித்த பின்னரும் தண்ணீர் இருந்தால், அரிசி உடைந்து குழைந்திருந்தால் போதுமான நீர் இல்லை என்று அர்த்தம். அதோடு நீரும் சாதத்தில் இறுகிவிடும்.
  7. தண்ணீரை வடித்துவிட்டாலும் தண்ணீர் இறங்காது. எனவே தண்ணீரை வைக்கும்போது கவனமாக பாருங்கள். ஒருவேலை சாதத்தில் தண்ணீர் உறைந்திருந்தால் உடனே அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற விடுங்கள்.

Related posts

கீரையை தினமும் எந்தளவு சாப்பிட வேண்டும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

காளான் சாப்பிட்டால் தொப்பையை குறைக்கலாம் – ஆய்வு முடிவு

nathan

சுவையான மாசிக் கருவாடு சம்பல்!

nathan

கார்ன் பாலக் கிரேவி

nathan

சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்க செலரி தண்டு

nathan

சளியை விரட்டி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இறைச்சியை விட அதன் உறுப்புக்களை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ்! மூலநோயில் இருந்து நிவாரணம் தரும் துத்திக் கீரை!

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! சிறுநீரக பாதையில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கும் வாழைத்தண்டு…!!

nathan