29.5 C
Chennai
Tuesday, May 21, 2024
newproject 2024 04 29t170753 678 1714390716
Other News

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் கணிதத்துறை உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்த நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரை கூறி மாணவிகளிடம் தவறாக தவறாக வழிநடத்தியதாக ஆடியோ 2018 ஏப்ரலில் வெளியானது.

இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், 2018 ஏப்., 16ல், அருப்புக்கோட்டை போலீசார், நிர்மலாதேவியை கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரும், ஆராய்ச்சி மாணவருமான கருப்பசாமி கைது செய்யப்பட்டார்.

Related posts

கர்ப்ப காலத்தில் சம்பாதிக்க ஆரம்பித்த பெண்: கோடி நிறுவனத்திற்கு சொந்தக்காரி!

nathan

பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்

nathan

துணி இல்லாமல் கவண் பட நடிகை தர்ஷனா..!

nathan

இரட்டைக் குழந்தைகளின் தாயின் விபரீத முடிவு

nathan

அங்காடி தெரு “சிந்து” காலமானார்.. கடைசி நேரத்தில் பிரபலம் வெளியிட்ட பதிவு

nathan

மனைவிகளை மாற்றிக் கொண்டு குழந்தை குடும்பத்துடன் வாழும் புதிய கலாசாரம்

nathan

குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த பாக்கியராஜ்

nathan

ஷாருக்கான், நயன்தாரா திருப்பதியில் சாமி தரிசனம்..

nathan

போர் பிரகடன – அறிவித்தது இஸ்ரேல்!

nathan