உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு தான் கல்லீரல். கல்லீரல் தான் உடலில் உள்ள நச்சுக்களை பிரித்து உடலில் இருந்து வெளியேற்றும். கல்லீரலானது சரியாக செயல்படாமல், டாக்ஸின்கள் உடலில் இருந்து வெளியேறாமல்...
Category : மருத்துவ குறிப்பு
இதய நோய்களில் முக்கிய இடம் வகிப்பது அரித்மியா (arrhythmia) என்கிற சீரற்ற இதயத் துடிப்பு நோய். இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத் துடிப்பு நின்றுபோவது மட்டுமே இதயச் செயல்...
புற்றுநோய் சிகிச்சையின் போது கூந்தல் உதிர்வதேன்? கீமோ தெரபி என்பது புற்றுநோய் செல்களோடு, உடல் முழுவதிலும் உள்ள செல்களையும் பாதிக்கக்கூடியது. வாயின் உள்புறம், வயிறு, மயிர்க்கால்கள் ஆகிய பகுதிகளில் உள்ள செல்கள் மிகவும் சென்சிட்டிவானவை...
மாத்திரைகள் நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. ஏனெனில் தற்போது நோய்களின் எண்ணிக்கை பெருகிவிட்ட நிலையில், எந்த ஒரு பிரச்சனைக்கும் கை மருத்துவம் போல், மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வருகிறோம். உதாரணமாக, காய்ச்சல் வந்தால், உடனே...
குடல் புண் இதனை சாதாரணமாக சொல்லிவிட்டாலும், சில சமயங்களில் இதனால் ஏற்படும் வயிற்று வலியால் பலர் தற்கொலை செய்த சம்பவங்களும் நடந்துள்ளன. முறையான உணவு பழக்கத்தை கடைபிடிப்பதுடன், மனஅழுத்தம் ஏற்படாமல் இருந்தால் இதிலிருந்து தப்பிக்கலாம்....
ஹார்மோன்கள் ரசாயன செய்தியாளர்கள் நேராக ரத்தத்தில் கலப்பவர்கள் திசுக்களுக்கு சென்று தன் செயல்களை ஆற்றுபவர்கள். வளர்ச்சி, உணவின் செரிமானம், சத்துக்கள் உள் எடுத்துக் கொள்ளுதல். இனப் பெருக்கும், கவனம், உடல் சூடு பராமரிப்பு, தாகம்...
சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய் என்றால் என்ன? நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் கொடுக்கிறது. இருப்பினும் குளுக்கோஸை திசுக்களில் செலுத்த இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது....
கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி? சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர்...
நாம் ஒவ்வொருவருமே முதுமை என்ற ஒன்றை நோக்கி அன்றாடம் பயணம் செய்துகொண்டு இருக்கிறோம். முதுமை வந்துவிட்டால் அதில் கூன் விழுதல் நிகழ்வு இயல்பான ஒன்று. முதுமையில் கூன் விழுதலுக்கு பல காரணங்கள் உள்ளது. அவற்றில்...
தலைபாரம், சீதளம் உள்ளவர்கள் தும்பைப்பூவுடன் குறைந்த அளவில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து சுடுநீரில் குளித்தால் உடனடி நிவாரணம் பெறலாம். ஜலதோஷம், இருமலால் அவதிப்படுபவர்கள் தும்பைப்பூவை நீர்விட்டு கொதிக்க வைத்து,...
1. வயிற்றுப் பூச்சிகள் ஒழிய: பாகற்காயின் விதையை அரைத்து பாலுடன் கலந்து அருந்திவர வயிற்றுப் பூச்சிகள் ஒழியும். 2.இரத்த சோகை மற்றும் அரிப்பு தீர: வேப்பமரத்தின் இலைகளை அரைத்து சிறு உருண்டை சாப்பிட்டுவர இரத்தசோகை...
கணவன், மனைவி மத்தியில் போட்டிப் பொறமை துளியும் இருக்கக் கூடாது. காதல் மற்றும் அன்பு செலுத்துவதில் போட்டியைக் காட்டுவது கூட யாரேனும் ஒருவரை நாம் குறைவாக அன்பு செலுத்துகிறோமா என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்பட...
நெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை
தனியாக இருக்கும் போது நெஞ்சுவலி ( மாரடைப்பு ) வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது..? மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் ....
சமையலுக்கு பயன்படுத்தும் கடுகில் மனிதனின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், மாங்கனீஸ் சிறந்த...
இன்றைய நாளில் புற்றுநோயும், இதய நோய்களும் தான் அதிகளவில் ஏற்படுகிறது என்று நீங்கள் எண்ணினால், அது தவறு. ஆம், இந்த கார்பரேட் உலகில் மன அழுத்தம் காரணமாக தான் பலரும் உடல்நலப் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்....