இப்போதுள்ள காலகட்டத்தில் ஆரோக்கியம் பற்றி மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். அறுபதிலும் ஆரோக்கியமாக வாழ 6 வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று விரிவாக கீழே பார்க்கலாம். அறுபதிலும் ஆரோக்கியமாக வாழ 6 வழிமுறைகள்அதிகாரம் ஒரு...
Category : மருத்துவ குறிப்பு
தீபாவளிக்கு பலகாரங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் அஜீரண கோளாறை சரிசெய்யும் லேகியம் செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம். அஜீரண கோளாறை போக்கும் தீபாவளி லேகியம்தேவையான பொருட்கள் : கொத்தமல்லி (தனியா) – கால் கப்அரிசி...
மனைவி நல்ல வேலையில் இருக்கும்போது அதை தக்கவைத்துக்கொண்டு, கணவர் வீட்டின் மற்ற பணிகளை செய்வதோடு குழந்தைகளையும் கவனித்துக்கொள்கிறார். காலம் மாறுகிறது: அம்மா வேலைக்கு செல்கிறார்.. அப்பா குழந்தைகளை கவனிக்கிறார்..இல்லத்தரசி என்பது எல்லோருக்கும் தெரிந்த, அர்த்தம்...
அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த முத்தம் பல நல்ல விஷயங்களை செய்கிறது. தம்பதியரின் செல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம்முத்தம் கொடுப்பதும், பெறுவதும் சந்தோஷமான விசயம்....
பெரும்பாலும், குழந்தையில்லாதவர்கள் அல்லது 30 வயதுக்கு மேலே குழந்தை பெற்றுக் கொள்பவர்கள். குறிப்பாக 12 வயதிற்கு முன்பே பருவம் அடையும் பெண்கள், அல்லது 55 வயதிற்கு மேலாகியும் மாதவிடாய் நிற்காத பெண்கள்....
துவர்ப்பு – ரத்தப்போக்கை குறைத்து, ரத்தத்தை பெருக்குகின்றது. வயிற்றுப் போக்கை சரிசெய்ய வல்லது. வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது....
நீர்க்கடுப்பு ஏற்பட்டால் தாங்க முடியாத வலியை அனுபவிக்க வேண்டிவரும். அதிகமாக கோடைக்காலத்தில் தான் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது, உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். கோடைக் காலத்தில் தினமும் குறைந்தது...
விரைவில் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்திய முறையை பின்பற்றி வரலாம். இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல்...
சிறுவயது குழந்தைகளுக்கு காசு கொடுத்து பழக்குவது அவர்களிடம் கெட்ட விளைவுகளையே உண்டாக்குகிறது. செலவு செய்வதற்காக குழந்தைகளுக்குப் பணம் கொடுப்பதை விட சேமிக்க கொடுக்கலாம். குழந்தைகள் சேமிக்க பணம் கொடுக்கலாம்பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் ஏதேனும்...
* ஃபோலிக் ஆசிட் நிறைவாக இருப்பதால், கர்ப்பிணிகள் சாப்பிடலாம். * உடல் எடையைக் குறைக்கும். * வைட்டமின் பி9 இருப்பதால், மூளைக்கு நல்லது. * நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்....
வரும் முன் காப்போம் எப்போ வரும்… யாருக்கு வரும் என்பதே தெரியாது. எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதுதான் புற்றுநோய். குணப்படுத்தவே முடியாத நோய் என்கிற கட்டத்தைத் தாண்டி, இன்று புற்றுநோயை முற்றிலும்...
மனித உடலில் கடுமையாக உழைக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்புகளில் ஒன்றான, இடை விடாது துடித்துக் கொண்டிருக்கும் இதயம் பற்றிய சிறப்பம்சங்களை காண்போம். இதயத்தை இயக்கும் துணை அமைப்புகள்மனித உடலில் கடுமையாக உழைக்கும் ஆற்றல் மிகுந்த...
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு…ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த இனிய நாளைப் எவ்வித டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகளை பா£ப்போமா… முதலிரவு நடக்கப் போகிற...
இரவில் ஊற வைத்த வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா?
சமீப காலமாக சர்க்கரை நோயினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதற்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை எடுத்து வர வேண்டியிருக்கும்....
தோட்டத்தில், சாலையோரங்களில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிதான பாதுகாப்பான மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சிறுநீரக கற்களை கரைக்க கூடியதும், மாதவிலக்கு பிரச்னையை போக்கவல்லதும், புண்களை ஆற்றும்...