ஒடியல் கூழ் என்பது பனங்கிழங்கை நன்றாகக் காயவைத்துக் கிடைக்கும் ஒடியலை மாவாக திரித்து எடுக்கப்பட்ட மாவைக் (ஒடியல் மா) கொண்டு தயாரிக்கப்படும் உணவு. கூழ் பதம் வருவதற்கும், பிரத்தியேகமான கூழ் வாசனைக்கும் ஒடியல் மா...
Category : மருத்துவ குறிப்பு
அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் கட்டைகள் (தண்டு), வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்களை உடையன ஆகும். அறுகம்புல் தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்த வல்லது. மேலும் சிறுநீரகக் கோளாறுகள் (சிறுநீரில் ரத்தம்...
ஒவ்வொருமுறை நாம் தும்மும்போதும் மறுபிறவி எடுக்கிறோமா! நமது உடல் தம்மை தாமே தற்காத்துக்கொள்ள/சுத்தப்படுத்திக்கொள்ள மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் நுரையீரலில் உள்ள காற்றை, மிக வேகமாக வெளியேற்றும் ஒரு அற்புதமான செயல்தான் தும்மல்....
மாத்திரைகள், நோய்க்கிருமிகளிடம் இருந்து நம்மைக் காக்கும் போர்வீரர்கள். நோயுறும் காலங்களில் மட்டும் அல்ல. நோய் வராமல் தடுப்பதற்காகவும் ஊட்டச்சத்துகளுக்காகவும்கூட மாத்திரைகள் பயன்படுகின்றன. உணவுக்கு முன்பாக உண்ணவேண்டியவை, உணவுக்குப் பின்னர் உண்ணவேண்டியவை, உணவோடு சேர்த்து உண்ணவேண்டியவை...
ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி, நாலும், ரெண்டும் சொல்லுக்கு உறுதி என்பது தமிழில் நாம் அறிந்த பரிச்சயமான பழமொழி. ஆனால், இதன் பொருள் என்வென்று சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆலமர குச்சியும், வேப்பமர குச்சியும்...
வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், இதய நோய்களைப் பெரும்பாலும் இல்லாமலே செய்துவிடலாம். ஆரோக்கியமான இதயத்துடன் வாழ30 வயதில் தொடங்கியே பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இதயம்இரத்தக் குழாய் நோய்களுக்கு (Cardiovascular Diseases CVD)...
நரம்பு மண்டலத்தில் தூண்டப்பட்டு மூளையின் மூலம் உணரப்படுவதுதான் வலி. மிக கடுமையான வலியாக இருக்கலாம். சுமாரான வலியாக இருக்கலாம். முதுகு வலி, வயிற்று வலி என குறிப்பிட்ட இடத்தில் இருக்கலாம். உடல் முழுவதும் வலி,...
நாம் நினைத்திருப்போம் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சிக்கொண்டு வந்து தேன்கூட்டில் அடைகிறது என்று. ஆனால் உண்மை அதுவல்ல. மலர்களிலிருக்கும் குளுக்கோஸை உணவாக அருந்திய பிறகு, தேனீயின் வயிற்றிலிருந்து சுரக்கும் ஒரு வித திரவமே தேன். இது...
எந்த பொருளையும் சரியாக பயன்படுத்தாமல் இருந்தால் அது பழுதடைந்து போய்விடும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். பெரும்பாலும் நாம் பலமணி நேரம் கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் போது ஒரே நிலையில்,...
பசியின்மையைப் போக்க பல வழிகள்
* சமைக்கும் உணவு புதுமையாக, சுவையாக இருந்தால்தான் நம்மால் விரும்பிச் சாப்பிட முடியும். எனவே வழக்கமான காய்கறிகள் என்றாலும் கொஞ்சம் வித்தியாசமான தயாரிப்பு முறையில் சமைத்துச் சாப்பிடுங்கள். சமையல் புத்தகங்கள் அல்லது விதவிதமாக சமைக்கும்...
பெண்களே புதிய செல்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை என்னவென்று கீழே பார்க்கலாம். பெண்களே புதிய செல்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவைகைப்பேசி இல்லாத மனிதர்களைப் பார்ப்பதே அறிதாகிவிட்டது. உங்களின்பெயர் என்ன என்பதைவிட உங்கள்...
எடை கூடுவதும் அதனால் ஏற்படும் சர்க்கரை நோயும் மற்ற பாதிப்புகளும் மிகப்பெரிய பிரச்சினை என வலியுறுத்தப்படுகின்றது. சர்க்கரை நோய் என்ன அத்தனை கொடியதா?சர்க்கரை சாப்பிடாதீர்கள், சாப்பிடாதீர்கள் என ஓயாது கூறும் காலமாகி விட்டது. எடை...
கருவளத்தை அதிகரிக்க மனைவிமார்கள் குடிக்கவேண்டிய அபூர்வ மூலிகை லிட்சி இலைச் சாறு!!முயன்று பாருங்கள்
விளச்சி மரம் என்று அழைக்கப்படும் விழுதி மரங்கள், சீனத்தைத் தாயகமாகக் கொண்ட வெப்ப மண்டல மரங்கள் என்று இன்றைய அறிவியல் உரைத்தாலும், இவை, சைவ சமயக்குரவர் நால்வர் காலத்தின் முன்பிருந்தே, தமிழகத்தில் இருந்து வரும்,...
உங்களுக்கு தெரியுமா புற்று நோய்களிலிருந்து மனிதரைக் காக்கும் சப்பாத்திக் கள்ளியின் மருத்துவ நன்மைகள்!!
சப்பாத்தி கள்ளி, வறண்ட நிலங்களில், சாலையோரங்களில் காணப்படும் ஒரு முட்செடி. பல அடுக்குகளாக, இணைந்து காணப்படும் இச்செடிவகைகள், பச்சை நிறத்தில் செழுமையாக இருந்தாலும், இதன் மேல் காணப்படும் பரவலான முட்களால், இதை கால்நடைகள் கூட,...
தலைவலியின் வகைகள்
நமக்கு வரும் தலைவலிகளை மூன்று வகைகளாக பிரிக்கின்றனர். முதல் வகை சமூக மனவியல் காரணங்களால் வருகிறது. அதாவது மனஅழுத்தம், அயர்ச்சி, எரிச்சலூட்டும் நிகழ்ச்சிகளால் ஏற்படுகிறது. இரண்டாவது வகை உடல் சம்பந்தப்பட்டது.உடல் வகை, மருத்துவ வகை...