எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள். இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.. ஆண் என்பவன் யார்? ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான். அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய...
Category : மருத்துவ குறிப்பு
நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் பங்களிப்பு அவசியமாகிறது. எனவே மகளிர் மேம்பாடு குறித்து அறிவதும், அதனை மேம்படுத்தும் வகையில் அனைவரும் ஈடுபடுவதும் நமது உறுதி மொழியாக இருக்கட்டும். மகளிர் மேம்பாட்டின் முக்கியத்துவம்நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் பங்களிப்பு...
சமீப காலமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெங்கு பற்றிய முழுவிவரத்தையும், அறிந்து கொள்வது நோயை தடுக்க உதவும். “ஏடிஸ் எஜிப்டி என்ற கொசுவால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது....
லேசான காய்ச்சல் தலைவலிக்கே சுருண்டு விடும் மனிதர்களுக்கு மத்தியில் இன்னும் மருந்தே கண்டுபிடிக்காத அல்லது குணமாகாத நோய்களுடனும் மனிதர்கள் பலர் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவ உலகமே இதுவரை கேள்விப்பட்டிராத, கோடிகளில் ஒரு சிலருக்கு...
ஆடாதொடை மூலிகை பயன்கள்(Adhatoda vasica Nees) ஆடா தொடை ஆடாதொடை செடி நீண்ட, முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும், வெள்ளைநிற பூக்களுடன் 15 அடி வரை வளரக்கூடியது. இதனுடைய இலை மட்டுமே அரை அடி...
பெண்கள் சாதனைகளை நோக்கி வளர்ந்துக் கொண்டிருக்கும் நேரத்தில், திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் போன்ற செயல்கள் அவர்களை மீண்டும் இருட்டில் கொண்டுபோய் தள்ளிவிடும். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் டீன்ஏஜ் பெண்களின் எண்ணிக்கை...
பொதுமக்கள் சொல்வழக்கில் அழைக்கிற ‘மூளைக் காய்ச்சலுக்கு’ (Brain Fever), மருத்துவத்துறையில் இரண்டு பெயர்கள். ஒன்று, ‘மூளை அழற்சிக் காய்ச்சல்'(Encephalitis). மூளைத் திசுக்கள் பாதிக்கப்படுவதால், இந்த காய்ச்சல் உண்டாகிறது. மற்றொன்று, ‘மூளை உறை அழற்சிக் காய்ச்சல்’...
மெல்ல அழிந்து வரும் அரிய மருத்துவ குணங்களை கொண்ட இந்த மரத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?அப்ப இத படிங்க!
திருவாச்சி மரம் அல்லது மந்தாரை மரம், இளமஞ்சள் நிறத்தில் அழகிய மலர்களை உடைய, இளம்பச்சை நிற இலைகளைக் கொண்ட திருவாச்சி, இன்று மிக அரிதாகக் காணப்படும் ஒரு குறுமரமாகிவிட்டது. சிருவாச்சி, இருவாச்சி, திரு ஆத்தி,...
மனக்கவலையை ஏற்படுத்தும் வகையில் சம்பவங்கள் நேர்ந்தால் மறக்கமுடியாத மகிழ்ச்சிகரமான தருணங்களை நினைத்துப் பார்த்து அசை போடுங்கள். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினையுங்கள். மனக்கவலையை போக்க நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினையுங்கள்மன அழுத்தத்திற்கும் தூக்கத்திற்கும் தொடர்பு...
ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுப்பதால் பாக்டீரியா தொற்றுகளில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், அதனால் பக்கவிளைவுகளை சந்திக்கக்கூடும். அதில் வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு...
பெற்றோர் தான் குழந்தைகளின் முதல் காதல், தோழமை, ஆசிரியர், வழிகாட்டி எல்லாமே. எனவே, ஒவ்வொரு அப்பா, அம்மாவும், தங்களது குழந்தைக்கு நல்லதோர் உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர. தவறான எடுத்துக்காட்டாக இருக்க கூடாது. எனவே,...
1 . வேம்பு வேம்பின் நெய்யைப் பூச பெரும் வளி நோய் வகைகள், கழலைகள், கரப்பான், சிரங்கு, முன்னிசிவு, சுரம் ஆகியவைகள் போம். வேப்பெண்ணெயை இரும்புக் கரண்டியில் விட்டுக் காயவைக்கவும். எருக்கனிலையைக் கற்றையாய்ச் சுருட்டிக்...
எந்த நோயாக இருந்தாலும் அதன் ஆரம்ப கட்டங்களிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் பல்வேறு நோய் தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். அன்றைக்கு நம் எல்லாருடைய வீட்டிலும் பாட்டி இருந்தார்கள். சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு...
தொல்லை தரும் வயிற்று நோய்களை போக்கும் கொத்தமல்லி
கொத்தமல்லி நாம் அன்றாடம் எவ்வகையிலேனும் உணவோடு சேர்த்துக் கொள்ளும் ஓர் வாசனை நிறைந்த கீரை வகையாகும். கொத்தமல்லி உள்ளுறுப்புகளைத் தூண்டிச் செவ்வனே செயல்படச் செய்யும் ஓர் அற்புத தூண்டுவிப்பான் ஆகும்.தொல்லை தரும் வயிற்று நோய்களைப்...
வயிற்று புண்களை உருளைக் கிழங்கு ஜூஸ் எளிதாக ஆற்றுவதை மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உருளைக் கிழங்கு ஜூஸில் அதிக அளவில் உள்ள ஆன்டிபாக்டீரியல் மூலக்கூறுகளால் வயிற்று புண் ஆறுவது சாத்தியமாகிறது என்று ஆய்வில்...