மார்பகப் புற்றுநோய் அல்லது மார்புப் புற்று நோய் என்பது பெண்களுக்கே வரும் புற்று நோய்களுள் ஒன்று. (Breast cancer) என்பது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களைக் குறிக்கும், இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின்...
Category : மருத்துவ குறிப்பு
“என் அம்மா எந்த நேரமும் எதையாவது பறிகொடுத்த மாதிரியே இருக்காங்க. எந்தக் குறையும் இல்லாமல் மரியாதையோடுதான் பார்த்துக்கிறேன். என்ன விஷயம்னு கேட்டாலும் சரியா பதில் சொல்றது இல்லை. என்ன செய்யறதுன்னே தெரியலை” இந்த வசனத்தை...
‘சிறுநீரகக் கல்’, `கல்லடைப்பு’ என்பது இன்று சர்வ சாதாரணமாக பலருக்கும் வரும் பிரச்னை ஆகிவிட்டது. `நீரின்றி அமையாது உலகு.’ நம் உடலும் அப்படித்தான். உடலின் ஒவ்வொரு சிறு செயல்பாட்டுக்கும் அத்தியாவசியமான பொருள் நீர். அந்த...
தலைவலி, கடுஞ்சளி, வாயுத்தொல்லை உள்ளிட்ட பல நோய்களால் அவதிப்படுபவர்கள் தினமும் உணவில் சுக்குவை சேர்த்து வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம். தலைவலி, கடுஞ்சளி, வாயுத்தொல்லை நிவாரணம் தரும் சுக்குஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...
கணவன் மனைவி இருவருக்குமான நெருக்கமான படுக்கையறையில் சில விஷயங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். சி படுக்கையறையில் தம்பதிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவைகணவன், மனைவி உறவின் முக்கிய இடம் படுக்கையறை. உடலுறவில் ஈடுபட மட்டுமல்ல, மனம்...
லவ்வர்கூட அடிக்கடி சண்டை வருதா பாஸ்? லவ் பண்றதே தியாகம்தான்னு தத்துவம் சொல்லி லவ்வர்கூட சண்ட போட்றத விட்டுட்டு இந்தத் தியாகத்தைப் பண்ணிப் பாருங்களேன்! லவ்வர்கூட * இரண்டு பேரில் ஒருவர் வாட்ஸ் அப்,...
ஒருவரின் பிறந்த நாள் வைத்து, அதாவது, பிறந்த வருடம், மாதம், மற்றும் தேதி வைத்து. அதன் கூட்டுத் தொகை அறிந்து. அதில் வரும் நம்பரை சார்ந்து அவரது காதல் எப்படி இருக்கும் என்பதை பற்றி...
நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க:முசுமுசுக்கை இலையை பொடியாக நறுக்கி மாதம் 2 தடவை சாப்பிட வேண்டும். அம்மை நோய் தடுக்க:10 கிராம் வெந்தயம், மிளகு 5 தட்டி பொடி செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி...
டிசம்பர் மாதத்தின் சம்பள தேதியும் நெருங்கிவிட்டது. இந்நிலையில் சம்பள பணத்தை சுலபமாக எடுப்பது எப்படி? என்ற கேள்வியிலேயே அதற்கான பதிலும் அடங்கியிருக்கிறது. பணத்தட்டுப்பாட்டை சமாளிப்பது எப்படிஸ்கேன் அண்ட் பே..! மொபைல் பேங்கிங்..! ஆன்லைன் பேங்கிங்..!...
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அரிப்பு பிரச்சனைக்கு தீர்வு
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உடலில் வலி, வயிறு மற்றும் கீழ் வயிற்று வலி, இடுப்பு மற்றும் கால் வலி ஆகியவை ஏற்படும். பிறப்புறுப்பு பகுதியில் எப்போதும் ஈரமாக இருக்கும்.இந்த ஈரத்தன்மையினால் தொடைப்பகுதி மற்றும் பிறப்புறுப்பு...
வைர ஆபரணங்களின் மீதான மக்களின் ஆர்வம் இப்போது பெருகி வருகிறது. இந்நிலையில், தரம் குறைவான மற்றும் போலி வைர நகைகளின் புழக்கமும் அதிகரித்து வருவது குறிப்பிடப்பட வேண்டியது. நவரத்தினங்களில் ஒன்றான வைரம் படிக நிலையில்...
பெண்கள் அனைவரும் 30 வயது அடைந்ததும் தங்களது உடலின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொண்டு சில முக்கிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். 30 வயதிற்கு மேல் பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய...
வாடாமல்லி பூவும், இலையும் மருந்தாக பயன்படுகிறது. இது வறண்ட பகுதியில் கூட வளரக் கூடிய ஒரு செடியாக உள்ளது. இந்த செடிகள் ஒன்று அல்லது இரண்டு அடி உயரம் வரை மட்டுமே வளரும். வாடாமல்லி...
நமக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறது. வளர்இளம் பருவத்தை எட்டும் சிறுவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது, பாலியல் படங்களைப்...
நமது உடலில் இருந்து வியர்வை, நகம், முடி, மலம், சிறுநீர் என பல வழிகளில் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. ஆனால், சிறுநீரை மட்டும் நச்சு பொருளாக காண முடியாது, இது ஓர் வடிகட்டிய திரவ பொருள்...