வேரிகோஸ் வெயின் (Varicose Venis) என்பதனை உரையாடல் வழக்கத்தில் நரம்பு முடிச்சு என்றும் சுருள் சிரை நரம்பு என்றும் குறிப்பிடுகின்றனர். பெண்களுக்கு எதனால் இந்த பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம். பெண்களுக்கு ஏற்படும் நரம்பு...
Category : மருத்துவ குறிப்பு
குழந்தை ஆரோக்கிய டிப்ஸ்
திரைப்படம் • குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால் மாசிக்காயை அரைத்து, தாய்ப்பால் அல்லது தண்ணீர் சேர்த்துப் பூசி வந்தால் குணமாகும். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால், காய்ந்த திராட்சைப் பழத்தை பசும்பால் அல்லது தண்ணீரில் ஊறவையுங்கள்....
உங்களுக்கு பிடிச்ச சட்டை ஏதாவது உங்க மனைவி கொடியில காயப்போட்டது பறந்து போயிடுச்சுன்னு சொல்லியிருந்தா. அந்த சட்டைய அவங்க அயன் பண்ணும் போது தீஞ்சுப் போக வெச்சுருப்பன்களோ-ங்கிற எண்ணம். இதப் படிச்ச பிறகு உங்களுக்கு...
மெனோபாஸ் நிலையை நோக்கி பெண்கள் பயணிக்கும் காலகட்டம். மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை இந்த வயதில் வரலாம் என்பதால், எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தற்போது அதிகரித்துவரும் நுகர்வுக் கலாச்சாரத்தில், தவறான வாழ்வியல் முறையைப்...
சிலர் மிகவும் பெருமையாக கூறுவார்கள், “என் வாழ்க்கையில நான் எல்லா ஹாஸ்ப்பிட்டல் பக்கமே போனதில்ல தெரியுமா..” என்று. இவர்களுக்கும் உடல்நல பிரச்சனைகள் வரும் ஆனால், மருத்துவமனை அல்லது மருத்துவரை அணுகாமல் இவர்களே மருத்துவம் பார்த்துக்...
பொது ‘வை-பை’யில் இணைந்தால் உங்கள் போனில் ‘லாக்அவுட்’ செய்யப்படாமல் வைத்திருக்கும் மின்னஞ்சல், பேஸ்புக், டுவிட்டர் கணக்குகளில் இருந்து தகவல்கள் திருடப்படலாம் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாக இருங்கள். பொது இட ‘வை-பை’யை பயன்படுத்தினால்…நம்மில் பலரும், பொது...
மழைக் காலத்தில் ஏற்படும் சளித் தொல்லைக்கு விரைவில் தீர்வுக் காண உதவும் பாட்டி வைத்தியங்கள்!!
மழை என்றாலே மாற்றான் சகோதரன் போல சளி, இருமல், காய்ச்சல் தொற்றிக் கொள்ளும். உடனே வந்து ஒட்டிக் கொள்வது இந்த சளி தான். இது வந்தது போல உடனே விட்டு போகாது, மிகவும் பாசக்காரன்...
பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் அதிகம் சேர்க்க வேண்டும். இப்படி செய்தால் ரத்த சோகையை விரட்டலாம். பெண்களை அதிகம் தாக்கும் ரத்த சோகை நம் நாட்டு மக்களை மிக அதிகமாக தாக்கும் நோய் ரத்த...
குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப்போட்டு விளையாடாதீர்கள். அது விபரீதமானது. குழந்தைக்கு பேராபத்தை உண்டாக்கும். விபரீத விளையாட்டு ஆபத்தை ஏற்படுத்தும்மனிதனுக்கு சிரசே பிரதானம் என்பார்கள். அதனால்தான் சில சமயம் தலையில் ஏற்படும் சிறு காயம் கூட...
நீங்கள் நீண்ட நேரம் செல்போன் பேசுபவரா? அப்ப இத படிக்க. அதிக நேரம் செல்போனில் பேசுவதால் காதுகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பார்க்கலாம். நீங்கள் நீண்ட நேரம் செல்போன் பேசுபவரா?நீங்கள் நிறைய செல்போன் பேசுகிறீர்களா? ‘அதனாலென்ன....
‘தன்னம்பிக்கை உடையவன் தரணியை ஆள்வான்’ என்பார்கள். ஒருவருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாகத் தன்னம்பிக்கை இருக்கவேண்டும். தன்னம்பிக்கைதான் ஒருவரை சாதிக்க வைக்கும். என்னதான் நம்மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருந்தாலும் சில சமயங்களில் நம்பிக்கை...
நம் முன்னோர்கள் முன்பு வீடுகட்டும் போது வாசலின் முன், பின் புறங்களில் துளசி மாடமும் தவறாமல் கட்டி துளசி செடியை வளர்த்து வந்தார்கள். இது ஆன்மிக வழிபாட்டுக்கு மட்டும் என்றில்லாமல், ‘கொசுக்கள், விஷபூச்சிகள், பாம்புகள்’என...
கண் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் பொன்னாங்கண்ணி
இந்த கீரை அனைத்து சூழல்களிலும் வளரும் தன்மைகொண்டதால், எந்தக் காலத்திலும் மிக எளிதாகக் கிடைக்கும். இதில் நிறைய வகைகள் இருந்தாலும் நாட்டுப் பொன்னாங்கண்ணியே சமையலுக்குப் பயன்படுகிறது. இந்தக் கீரை குளிர்ச்சித்தன்மை கொண்டது. சத்துக்கள்:...
நமக்குள் ஓயாது துடித்துக்கொண்டிருக்கும் முக்கியமான உறுப்பு, இதயம். சரி, இதயத்தைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள நான் தயார். அதற்கான வழிகளைக் கூறுங்கள் என்கிறீர்களா? இதோ… இதயத்தைக் பாதுகாக்க அற்புதமான வழிமுறைகள்…நமக்குள் ஓயாது துடித்துக்கொண்டிருக்கும் முக்கியமான உறுப்பு,...
உடலில் நடக்கும் ஒரு இயற்கை நிகழ்வுகளில் ஒன்று தான் வாயு வெளியேறுவது. இந்த வாயு தொல்லையானது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உணவு செரிமானமின்மை, சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றால் ஏற்படும். இத்தகைய வாயுவானது...