சமீபத்தில் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது. மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது. S =...
Category : மருத்துவ குறிப்பு
இன்றைய காலத்தில் உடலில் நோய்களின்றி இருப்போர் மிகவும் குறைவு. ஒவ்வொருவரும் உடலில் ஏதேனும் ஒரு சிறு பிரச்சனையால் கஷ்டப்பட்டு தான் வருகிறார்கள். மேலும் ஒருசில பிரச்சனைகளுக்கு தினமும் மருந்து மாத்திரைகளை எடுத்து வர வேண்டியிருக்கும்....
பருவநிலை மாற்றம், வெயில், வேலைப்பளு, மனஅழுத்தம் இப்படி பல காரணங்களால் அடிக்கடி தலைவலிக்கு ஆட்படுவதுண்டு. ஆனால் அப்போதைக்கு வலி நிவாரணி அல்லது மாத்திரை போட்டுவிட்டு அப்படியே விட்டுவிடுகிறோம். ஆனால் செலவே இல்லாமல் வந்த தலைவலியை...
உடலில் முழங்கால் மூட்டுகள் தான் மிகவும் முக்கியமானது. முழங்கால் மூட்டுகள் தான் உடலுக்கு சரியான நிலையை வழங்கி, நடக்கவும், குதிக்கவும், நிற்கவும் உதவுகிறது. நாட்கள் செல்ல செல்ல முழங்கால் மூட்டுகளில் உள்ள தசைநாண்கள் பாதிக்கப்படும்....
நாம் பயன்படுத்தும் கார், பைக் போன்ற வாகனங்களை மற்றும் வீடு உபயோக பொருட்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஒரு ஜெனரல் சர்வீஸ் செய்கிறோம். அதாவது, அதை வாட்டர் வாஷ் செய்து, துடைத்து, ஆயில்...
உங்களுக்கு தெரியுமா காலையில் இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலே போதும்…. அந்த நோய்கள் பறந்து போகும்.!!
சீரகம் = சீர்+அகம். தமிழ்ச் சித்தர்கள் எதையும் காரணப் பெயர் கொண்டே அழைப்பர்.சிலவற்றைச் சூட்சமப் பெயர் (அவர்களுக்கே விளங்கும் குறிச்சொல்/ மறைபொருள்/ பரிபாசை) கொண்டும் அழைப்பர். இங்கே அகத்தைச் சீர் செய்வதால் தமிழ்ச்சித்தர்களால் சீரகம்...
நெருஞ்சி முள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. பெண்களின் கருப்பை கோளாறுகளை நீக்குவதோடு, ஆண்களின் ஆண்மையை பெருக்கி குழந்தை வரம் தரும் அற்புத மூலிகை என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில், இரும்புச்சத்து, கால்சியம்,...
ஒவ்வொருவரும் கட்டாயம்வயிற்றின் மேல் பகுதியில்வலியை உணர்ந்திருப்போம். அப்படி வலி ஏற்படும் போது, நம்மில் பலர் அதை சாதாரணமாகநினைத்து விட்டுவிடுவர். வயிற்றின் மேல் பகுதியில் எப்போதெல்லாம்வலி ஏற்படுகிறது, மேல் வயிற்று வலியின் போது வேறு எந்த...
தொண்டை கரகரப்பா? இதோ மருந்து நமது சமையலறையில் இருக்கும் பொருட்களில் ஒன்றான பூண்டில் ஏராளமான மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளன. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில்...
தினமும் இரவில் தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?
இரவில் தொப்புளில் தினமும் ஒரு சொட்டு எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்! நமது உடலில் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில்தான் அமைந்துள்ளது என்பதை அறிவீர்களா? குறைந்தது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது....
பெரும்பாலான சமையல் பொருட்கள் எல்லாம் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவே காணப்படுகிறது.ஏராளமான மூலிகைகளை அதற்குரிய மதிப்பு அறியாமலே கடந்து வந்திருப்போம். வீடுகளில் சிறிய தொட்டிகளில் வளர்க்கப்படுகிற ஓமவல்லி இலைகளைப் பற்றியும் அவற்றை எடுத்துக் கொள்வதால் உங்களுக்கு...
துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்தால்… மஞ்சள் தூள் கலந்த துளசி நீரும் மகத்துவம் மிக்கதுதான். இந்த நீரில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. சிலர் உடல் உபாதை காரணமாக அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வருவார்கள்....
நமது நாட்டில் பலவிதமான மூலிகைகள் பயிராகின்றன. இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அதிக விலைக்கும் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் தான் நமது வீட்டின் அருகிலேயே இருக்கும் மூலிகை கூட உபயோகப்படுத்தாமல் இருக்கிறோம். ஆரோக்கியமாக வாழ...
உங்களுக்கு 25 வயது ஆகிவிட்டதா? இந்த வயதில் சில விடயங்களை செய்யாமல் தவறிவிட்டீர்களா? பின்பு எதிர்காலத்தில் இதை நாம் செய்யவே இல்லையே என்று கவலைப்படுவீர்கள். அதனால் இதுதான் சரியான நேரம். வாழ்க்கை மிகவும் சிறியது,...
கருவுற்ற காலம் என்பது பெண்களுக்கு மிகவும் சந்தோஷம் தரக் கூடிய தருணங்கள். குழந்தை உருவானதிலிருந்து அது பிறக்கும் வரை ஒரு தாய் படும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை எனலாம். குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும்...