பற்களின் ஆரோக்கியம் மிகவும் அவசியம். நன்கு உணவை மென்று விழுங்கினால் மட்டும் போதாது, அதை இரண்டு பக்கமும் நன்கு மெல்ல வேண்டும். ஒரு பக்கம் உணவை மென்று உண்பதால் கூட உங்களுக்கு பல் வலி...
Category : மருத்துவ குறிப்பு
பருவநிலை அடிக்கடி மாறி வருவதால் பலரும் சளித்தொல்லையினால் அவதிப்பட்டு வருவார்கள். சளி தொல்லை சிறியதாக இருந்தாலும் நமக்கு ஒருவித அசௌகரியத்தை தருகிறது. சளி பிடித்தால் உடனே தொண்டை வலி, தலைவலி ஆகியவை சேர்ந்தே வரும்....
பயன் தரும் பகுதிகள்: முழுத்தாவரம் உட்பட குறிப்பாக இலை, வேர் என அனைத்துமே பயன்தரும் பகுதிகள் தான். பொதுவான தகவல்கள் : முடக்கொத்தான் (முடக்கறுத்தான் Cardiospermum halicacabum) ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். இது...
கல்யாணமுருங்கை இலை சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, தாய்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, பித்த சுரம், உடல் வெப்பம், வாய் வேக்காடு, வயிற்றுப்புழு ஆகியவற்றை நீக்கும். மாதவிலக்குத் தூண்டல் செய்கையும் உடையது.பூ கருப்பைக் குறை நீக்கியாகவும்,...
மாரடைப்பு சமீப காலங்களில் பெண்களுக்கு அதிகம் தாக்குகிறது சற்று அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவல்தான். சில வருடங்களுக்கு முன்னர் ஆண்களே இதய நோய் மற்றும் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் சமீப காலங்களில் வந்த...
நம் தேசத்தில் காணும் இடங்களில் எல்லாம் இருப்பதும், கிராமங்களில், வீடுகளில் எந்த மரம் இல்லாவிட்டாலும், முருங்கை மரம் கட்டாயம் இருக்கும். பூக்களின் விளைச்சலில் வீடு தோறும் பூக்களுடன் காய்கள் மரமெங்கும் காய்த்து தொங்குவது காணவே,...
உடல் ஆரோக்கியத்திற்கு என்று சொல்லி சொல்லியே பல உணவுகளை நாம் ஒதுக்கி விடுகிறோம். உடலுக்கு நன்மை பயக்கும் என்றாலும் அதனை தவிர்த்து வருகிறோம். உடல் நலனில் அக்கறை கொண்டிருப்பவர்களை பயமுறுத்தும் ஒரு விஷயம் கொழுப்பு....
விறைப்புத்தன்மை கோளாறு என்பது இன்று ஆண்கள் மத்தியில் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. இது ஏற்படுவதற்கான முக்கிய காரணம், உடலில் இரத்த ஓட்டம் சீரின்றி இருப்பது. இரத்த ஓட்டம் சீரின்றி இருப்பதற்கு பல காரணங்கள்...
நமது முன்னோர்கள் எதையும் ஒரு காரணத்துடன் தான் சொல்லி விட்டு தான் சென்றுள்ளனர். தமிழர்கள் பல சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை தங்களது ஆரோக்கியத்திற்காக கடைபிடித்து வருகின்றனர். இதில் எதுவுமே மூட நம்பிக்கைகள் அல்ல. அவை...
நம்மால் காக்காய் வலிப்பு என்று அழைக்கப்படும் இந்த வலிப்பு நோய் பற்றி நம்மிடம் பல மூட நம்பிக்கைகள் உள்ளன. இந்த மூட நம்பிக்கைகள் பல நேரங்களில் வலிப்பு நோய் வந்தவர்களுக்கு ஆபத்தாக கூட முடியும்....
உங்களுக்கு தெரியுமா மிகக்கொடிய நோயான புற்று நோயை வெறும் 24 மணி நேரத்தில் குணமாக்கும் பழம்!
உலகில் மிக கொடிய நோயான புற்று நோயை மிக விரைவாக குணமாக்கும் அரிய மருந்து ஒன்று குயின்ஸ்லாந்தின் மழைக்காடுகளில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.பல நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் கேன்சரின் விளைவுகளை எதிர்த்து போராடுவதற்கான அற்புதமான புதிய...
நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டு கொள்கிறோம்.அப்படி செய்தால், வலி குறைகிறது.இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர்புள்ளிகள் உள்ளன.நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம்...
ஞாபக சக்தியை அதிகரிக்க பெருமளவில் உதவும் கீரையாக திகழ்கிறது வல்லாரைக்கீரை. இதற்கு இணையாக உலகிலேயே வேறெதுவும் கிடையாது என்று கூறலாம். வல்லாரைக்கீரை பொதுவாக ஏரி, குளம், குட்டை, வாய்க்கால், வேலி ஓரங்கள் என்று நீர்ப்பரப்பு...
ஆயுர்வேதத்தில், நீலி எனப்படுகிறது. ஆவாரம் செடிகளின் இலைகளைப் போன்றிருக்கும். நமது நாட்டில் இருந்து ஏற்றுமதி ஆகும் மூலிகை வகைகளில், அவுரிக்கு பெரும் பங்கு இருக்கிறது. இச்செடியினின்றும் நீலம் எடுக்கப்பட்டு மேல்நாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அவுரி,...
நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய ஆரோக்கியமான பற்களுக்கு செய்ய வேண்டிய 5 வழிமுறைகள்
உங்கள் சிரிப்பு ஆரோக்கியமானதாகவும் பிரகாசமாகவும் இருக்க உங்கள் வாய் வழி சுகாதாரம் மிகவும் முக்கியமானது. பெரிய தன்னம்பிக்கையுடன் வாழ்வின் உயரத்தை தொட ஆரோக்கியமான பற்கள் பெரிதும் உதவுகிறது. ஆரோக்கியமான பற்கள் உங்கள் மனதில் நேர்மறை...