கொய்யா இலைகளை முன்பெல்லாம் மருத்துவத்தில் பயன்படுத்தினார்கள். ஒரு பழுத்த கொய்யா நான்கு ஆப்பிளுக்கு சமமான சக்தியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் கொய்யா இலையின் நன்மைகள் பற்றி நமக்கு தெரியுமா என்பது சந்தேகம் தான்....
Category : மருத்துவ குறிப்பு
தற்போது நிறைய பேர் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுகின்றனர். தூக்கமின்மையால் கஷ்டப்படுபவர்களது உடலில் ஒரு நாளைக்கு வேண்டிய போதிய ஆற்றல் கிடைக்காமல் இருப்பதால், அவர்களால் நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட முடியாமல் போகிறது. இந்த தூக்கமின்மை பிரச்சனைக்கு...
சூப்பர் டிப்ஸ்..இந்த யூக்கலிப்டஸ் தைலத்தை தடவிறீங்களே… இது நுரையீரல்ல போய் என்னல்லாம் செய்யும்னு தெரியுமா?…
யூகலிப்டஸ் என்று அறியப்படும் தைல மரங்கள் மிர்டில் குடும்பத்தைச் சேர்த்த தாவர வகையாகும். தைல மரம் மொத்தம் 700 வகை இனங்களைக் கொண்டது. இவற்றுள் அதிகபட்ச இனங்கள் ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்டவை. மற்றவை இந்தோனேசியா,...
நமது முன்னோர்கள் அந்த காலத்திலயே இயற்கையோடு ஒன்றியே உடல் நலத்தையும் பேணிக் காத்து வந்தனர். அவர்கள் நிறைய மூலிகைகளை தங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தி வந்தார்கள். இன்றளவும் உலகின் பல இடங்களில் ஆயுர்வேத மருத்துவம்...
உங்களுக்கு தெரியுமா கலையில் வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதால் உடலில் இவ்வளவு அதிசயம் நிகழுமா?
எண்ணெய்களில் பல உள்ளன. அந்த எண்ணெகளை எதில் இருந்து வருகிறதோ அதன் பெயர்களை வைத்துதான் சொல்லுவார்கள். உதாரணத்திற்கு தேங்காயில் இருந்து தான் தேங்காய் எண்ணெய் என்று சொல்லுவார்கள். ஆனால் நல்லெண்ணெய் எள்ளில் இருந்து வருகிறது...
உங்களுக்கு தெரியுமா இந்த மூலிகையை முறையில் 1 மண்டலம் சாப்பிட்டு வந்தால் நோய் என்னும் காலன் நெருங்காது!
மருத்துவக் குணங்கள்: காய கற்பம் என்பது காயம் என்னும் உடலை என்றும் இளமையுடன் வைத்திருக்க உதவும் மருந்தாகும்.சித்தர்கள் தங்களின் தவப் பயனால் கண்டறிந்த மருத்துவ முறைகளில் கற்ப முறைக்கு தனிச்சிறப்புண்டு. கற்ப முறையில் 1...
மாதவிடாய் என்பது பெண்ணுடனே பிறந்தது எனலாம். ஒரு பெண் பூப்பெய்த நாட்களிலிருந்து அவளின் ஒரு குறிப்பிட்ட வயது வரை அவள் சந்திக்கும் ஒரு பிரச்சினை தான் இந்த மாதவிடாய் சுழற்சி. கிட்டத்தட்ட 14-50 வயது...
குழந்தையின் வயது உட்பட, அவர்களின் தனிப்பட்ட மற்றும் சில காரணிகளைப் பொறுத்து ஒரு குழந்தைக்குத் தேவைப்படும் தூக்கத்தின் அளவு மாறுபடுகிறது.....
இயற்கையின் படைப்புகளில், மூலிகைகளுக்கு தனி இடம் உண்டு, அதில் ஒரே குடும்பத்தில் உள்ள சில மூலிகைகள், பெயரில் வேறுபட்டாலும், அவற்றின் செயல் தன்மைகளில் ஒன்றுபட்டே காணப்படுகின்றன. தொட்டாசிணுங்கி எனும் தேவ மூலிகையில், இருவேறு வகைகள்...
உங்களுக்கு தெரியுமா தாய் காரம் அதிகமான உணவை சாப்பிட்டால் தாய்ப்பால் காரமாக இருக்குமா?
ஒவ்வொரு தாயுக்கும் குழந்தை பிறப்பு என்பது ஒரு இனம் புரியாத சந்தோஷத்தின் உச்சம் எனலாம். பிறந்த குழந்தையை பாலூட்டி சீராட்டி வளர்ப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த குழந்தையின் வளர்ச்சிக்கு தகுந்த மாதிரி...
உடலில் சோப்புக்களை பயன்படுத்தினால், அழுக்குகள் முற்றிலும் நீக்கிவிடும் என்று நினைப்பது தவறு. ஆனால் சோப்புக்களை சருமத்தில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அதனால் பல்வேறு சரும பிரச்னைகள் ஏற்படக்கூடும். முக்கியமாக பிறப்பு உறுப்புகளில் சோப்பு அதிகம்...
மரிக்கொழுந்து மணம் தரக்கூடியது. மனதுக்கு இதம் தரவல்லது. தூக்கத்தை வரவழைக்கும் தன்மை கொண்டது. விட்டு விட்டு ஏற்படும் வலியை போக்கும். மரிக்கொழுந்தை பயன்படுத்தி வயிற்றுவலி, தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். மரிக்கொழுந்தை...
உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க இவை பயன்படுகிறது. வெயிலில் ஏற்படும் நாவரட்சிக்கும், வெய்யில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும் உஷ்ணத்தை குரைக்கவும் இந்த சப்பாத்திக் கள்ளி பழம் உதவி புரியும். நாகதாளி பழத்தை...
ஒரு நாளின் தொடக்கம் காலை நேரம். இந்த நேரம் எப்படி அமைகிறதோ, அப்படி தான் அந்த நாள் முழுதும் அமையும். காலை நேரத்தில் நமது மனநிலை இருக்கும் விதத்தில் தான் அந்த நாள் முழுதும்...
முன்பெல்லாம் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு, அத்தகையவர்களை விரல்விட்டு எண்ணிவிடும் படி இருந்தது. ஆனால் தற்போது புற்றுநோயானது, சர்க்கரை நோய் போன்று பலருக்கும் வருகிறது. புற்றுநோய் என்பது திடீரென்று வரும் நோயல்ல. பல நாட்களாக...