கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டால், வருங்காலத்தைப்பற்றிக் கவலைப்படாமல் வாழலாம் என்பது மூதோர் வாக்கு, கைத்தொழில் போலவே, நீச்சல் அறிந்த ஒருவர், வாழ்வில் தன்னம்பிக்கையுடன் வாழமுடியும். தினமும் உடற்பயிற்சி செய்ய விருப்பம் இல்லாதவர்கள், அடிக்கடி நீச்சல் மேற்கொண்டாலே,...
Category : மருத்துவ குறிப்பு
எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாகச் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் இதுதான். கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக...
சைனஸ் பிரச்சனையானது இப்போது பெரும்பாலரை தாக்கியுள்ள ஒரு நோயாகும். அதுவும் குறிப்பாக பனிக்காலத்தில் இதனால் பலர் அவதிப்படுகின்றனர். இது நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் ஒன்றாகவும் உள்ளது. நம் மூக்கை சுற்றியுள்ள காற்று அறைகளை...
இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மை உடையது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள்...
கொசுக்கள் நமக்கு எரிச்சல் மூடுவது மட்டுமல்லாமல், பல நோய்களையும் வரவழைக்கிறது. மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, யானைக்கால் நோய் மற்றும் இன்னும் பல பரவும் நோய்கள் மனித குலத்திற்கே திகிலூட்டுவதாக உள்ளது. இயற்கையாக சில தாவரங்கள்...
நோய்களில் பெரிது என்றால் அது புற்றுநோயாகத்தான் இருக்கும். உடலை உருக்குலைத்து நோய்யுற்றவரை கொல்ல கூடியது. உலகில் பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். புற்றுநோய் வந்த அறிகுறிகள் கூட தெரியாமல் பலர் இறந்துள்ளனர். அவ்வளவு கொடியது இந்த...
அக்னே அல்லது பிம்பிள் என்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்டாலும், பொதுவாக நம் சருமம்/ தோலில் உள்ள மயிர்கால்களில் உண்டாகும் நோய் ஆகும். சருமம், சருமத்தின் செல்கள், சருமத்தின் மேல் உள்ள மயிர்கால்கள் இவை அனைத்தும் பாக்டீரியாவால்...
நீரிழிவு நோய்க்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 30 வயது முதலே உணவில்...
படுக்கையறை விளக்குகூட வலி தருவதாக மாறிவிட்டது. பின்னர் வாந்தி வந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த வலியை எண்ணற்ற முறை உணர்ந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் வலி பொறுக்க முடியாமல் வேலையையே விட்டுவிட்டேன். மைக்ரேன்...
* அகத்திக் கீரையை சாறுடன் சிறிதளவு தேன் கலந்து நீர்க்கோவை பிடித்துள்ள குழந்தைகளுக்கு உச்சித் தலையில் தடவினால் குணமாகும். காயங்களுக்கு இலையை அரைத்துப் போட புண்கள் ஆறும். * அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த...
நம்மில் அதிக பேர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையே ஏதோ வேண்டா வெறுப்பாக செய்கின்றோம். தண்ணீர் அதிகம் குடிக்கவில்லை என்றால் அது உங்கள் கிட்னியை பெரிதும் பாதிக்கும். கிட்னி சரியாக வேலை செய்யவில்லை என்றால் உங்கள்...
வாய் உலர்ந்து போதல் அல்லது ஸேரோஸ்டோமியா( xerostomia) என்பது உங்கள் வாயை ஈரமான நிலையில் வைக்கப் போதுமான உமிழ்நீர் உற்பத்தி செய்ய முடியாத ஒரு நிலைமையேயாகும். இது உங்கள் வாயில் நாள்பட்ட வறட்சியை ஏற்படுத்துகிறது....
அறிகுறிகள் :வாயுமண்டலத்தின் சீரற்ற தன்மையினால் நரம்பு மண்டலம் பலவீனமடைந்து தூக்கமே இல்லாமை அல்லது எப்பொழுதும் தூங்கிக் கொண்டே இருப்பது என்ற நிலையிலிருந்து மருந்து மாத்திரை இல்லாமல் முற்றிலும் விடுபட முடியும் மண்டலம் – வாயு...
கேன்சர் நோய்க்கு முக்கிய காரணம் மக்களிடையே ஏற்பட்டுள்ள சமீப கால உணவு பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றமே. வேலையை குறைத்துக் கொள்வதற்காக எளிதாக கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவு பண்டங்களை வாங்கி பயன்படுத்துவதே. அது மட்டுமில்லாமல்...
இந்த மழைக்காலம் வந்துவிட்டாலே போதும் சலதோஷமும் நம்மளை எப்பொழுதும் தொற்றிக் கொள்ளும். அதிலும் தொண்டை புண் ஏற்பட்டால் கழுத்து கன்னம் எல்லாம் வலிக்க தொடங்கி விடும். எச்சிலை கூட முழங்க முடியாமல் அவதிப்படுவோம். இதற்கு...