உங்களுக்கு தெரியுமா கேன்சரில் இருந்து எம்மை பாதுகாப்பது எப்படி? பகுதியாக உடைந்து வெடித்த செரமிக் பாத்திரங்கள் மற்றும் பூச்சுப் போன பாத்திரங்களை பாவிப்பதை முற்றாக தவிர்ப்போம். * கேன்சரை எமது வீடுகளுக்குள் இருந்தே தடுக்க...
Category : மருத்துவ குறிப்பு
ஆரோக்கியம் தொடர்ந்து 60 முதல் 70 டெசிபல் அளவுக்கு அதிகமான சத்தத்தைக் கேட்கும்போது, நமது செவிப்பறை கொஞ்சம்கொஞ்சமாகச் செயலிழக்கிறது. பொதுவாக மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் 50 முதல் 60 டெசிபல் அளவு சத்தம்...
நீங்கள் பல் தேய்க்கும்போது ஈறுகளில் ரத்தம் வடிகிறதா?அப்ப இத படிங்க!நீங்கள் ஆசையுடன் ஒரு ஆப்பிளை கடிக்கும்போது கடித்த இடத்தில் இரத்தம் படிந்திருக்கிறதா? அல்லது உங்கள் பற்களை பிரஷ் மூலம் தேய்த்தவுடன் எச்சிலை உமிழும்போது அது...
உங்களுக்கு தெரியுமா கொத்தமல்லி மூலிகை எப்படி ஆண்மையை அதிகரிக்கும் ?இயற்கை நமக்கு அளித்துள்ள அனைத்து காய்கறிகளுமே ஒரு மூலிகைதான். ஆனால் அவற்றில் சிலவற்றை மட்டுமே நாம் பயனுள்ளதாக உபயோகித்து கொண்டிருக்கிறோம். ஆனால் பல மூலிகைகள்...
நீங்கள் குறட்டையால் சிக்கி தவிப்பவராக ?அப்ப இத படிங்க!வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு உறங்குவதற்கு செலவிடும் நமக்கு மிகப்பெரிய பிரச்சியைாக இருப்பது இந்த குறட்டை தான். அதற்கு தீர்வு உண்டு… குறட்டை எப்படி ஏற்படுகின்ற?...
மனிதர்களின் மூளையும், மனதும் அமைதியாய் இருக்கும் ஒரே நேரம் இரவு தூங்கும் போதுதான். தூங்கும் நேரத்தில் ஏற்படும் பிரச்சினை என்றால் அது குறட்டை விடுவதுதான். கிட்டதட்ட அனைவருமே இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்போம். ஆனால் இது...
உங்களுக்கு தெரியுமா இரவில் ஒருதுளி பெருங்காயத்தை தொப்புளில் வைத்து தூங்கினால் உண்டாகும் மாயங்கள்
ஒரு மிகப் பெரிய விருந்து சாப்பிட்டு முடித்தவுடன் வயிறு கனமாக இருப்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். அடுத்த சில மணி நேரங்களில் வாய்வு தொல்லையால் அவதிப்பட்டிருக்கிறோம். இதற்கு என்ன காரணம்? செரிமான பாதையில் காற்று...
கருப்பு ஏலக்காய் மசாலா பொருட்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இதன் அரோமேட்டிக் நறுமணத்தால் பிரியாணி முதல் இந்திய உணவு வகைகளில் பெரிதும் பயன்படுத்துகின்றனர். இந்த கருப்பு ஏலக்காயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் நிறைய நிறைய மருத்துவ...
உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என்று ஆசையா? சித்தர்கள் கூறும் ரகசியத்தை கடைபிடிங்க
ஆசைக்கொன்று, ஆஸ்திக்கொன்று என்று சொல்வதுண்டு. ஆனால் இப்போது ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது. சிலர் நிறைய பெண் குழந்தைகள் இருக்கின்றன. ஒரு ஆண் குழந்தையாவது வேண்டுமென ஏங்குவதுண்டு. அதற்காக...
பெண்கள் மாதவிடாய் கோளாறுகள் நீக்க ஒரு அற்புதமான வைத்தியம்.பெண்கள் இப்போதெல்லாம், மாத விடாய் காலங்களில் அதிக வலியுடன் அல்லல் படுகின்றனர். மேலும், தாமதமாக வரும் ஒழுங்கற்ற மாதவிடாய்க் காலங்களிலும், இந்த வேதனைகளால், பள்ளிச் சிறுமியர்...
உடல் ஆரோக்கியத்துக்கு யோகா செய்கிறோம் , சரும அழகிற்கு பேஷியல் செய்து கொள்கிறோம். இதனால் பலன் உண்டு என்றாலும் தினமும் பேஷியல் என்பது சாத்தியப்படக்கூடிய ஒன்றல்ல. ஆனால் யோகா அப்படியல்ல யோகா தினமும் எந்த...
பெண்கள் கர்ப்பம் அடைந்து கர்ப்பகாலத்தின் முடிவில், தாங்கள் இத்தனை நாள் சுமந்து வந்த குழந்தையை பெற்று எடுக்க வேண்டிய தருணம் வரும் பொழுது அவர்களின் மனதில் மகிழ்ச்சி எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு...
கண்களை நாம் பாதுகாப்பதால் பல நன்மைகள் நமக்கு ஏற்படும். இந்த பதிவில் கண்களை எவ்வாறு பராமரிப்பது, கண் இமைகளை எவ்வாறு காப்பது, அதனால் ஏற்படும் நன்மைகள் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்....
சொத்தை பற்கள்க்கான முக்கிய காரணம் என்னவென்றால், இனிப்பு உணவுகள் மிகவும் அதிகமாக சாப்பிடுவது தான். இதற்கு சாப்பிட்ட பிறகு வாயை நன்றாக கொப்பளிப்பது அவசியம். பற்களில் தங்கியுள்ள உணவுகளினால், பாக்டிரியாக்கள் வளர தொடங்கிவிடும். இதனால்...
அசுத்தமான குடிநீரை பருகுவது, முட்டைகோஸ், கீரைகளை சரியாக வேக வைக்காவிட்டால் அவற்றின் மூலமாக நாடாப்புழுக்கள் உடலில் குடியேறும். எனவே, அசுத்தமான தண்ணீரில் வளரும் காய்களையோ அல்லது மண்ணிற்கு அருகில் முளைக்கும் காய்கறிகளை நன்றாக கழுவி...