சீரகத்தை, சீர்+அகம் எனப் பிரிப்பார்கள். அதாவது, உடலைச் சீர்செய்யக்கூடிய வல்லமை சீரகத்துக்கு உண்டு....
Category : மருத்துவ குறிப்பு
சுவாச நோயான ஆஸ்துமா வருவதற்கான முக்கிய காரணம் பரம்பரை மட்டுமல்ல சூழல் காரணிகளுமே. சுவாசிக்கும் காற்றில் உள்ள மாசுக்கள் நுரையீரலைச் சென்றடைவதனால் நுரையீரலில் பாதிப்புக்கள் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் இருமல், இழுப்பு, கடினமான சுவாசம்...
பெண்களுக்கு மார்பக வலி ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது மாதவிடாய் நாளுக்கு முன்பு உடலில் ஏற்படும் ஈஸ்ட்ரோஜென் மாற்றங்களும், அதனால் ஏற்படும் விளைவுகளினாலும் கூட பெண்களுக்கு மார்பக வலி ஏற்படுகிறது. மேலும் மார்பக வலி...
கட்டாயம் இதை படியுங்கள் குழந்தைகளைக் குறிவைக்கும் `டிப்தீரியா’… அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சைகள்!
30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை அச்சுறுத்திய ‘டிப்தீரியா’ என்னும் கொடிய நோய் தற்போது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் 8 முதல் 16 வயதுக்குட்பட்ட பத்து அரசுப் பள்ளி மாணவர்கள்...
நம் உடலில் ஏதேனும் மாற்றம் தெரிந்தாலும் சில நேரங்களில் அலட்சியமாக விட்டால் நம் உயிருக்கே ஆபத்தாகி விடும். அந்தவகையில் உடலில் இரத்தகட்டி இருந்தால் வெளிபடுத்தும் அறிகுறிகளை தெரிந்து கொண்டு அதனை எப்படி சரிசெய்யலாம் என்பதை...
காய்ச்சலுக்கு உடனடியாக ஆண்டிபயாடிக் கொடுக்காதீர்கள். உடலின் உள்ளே இருக்கும் தேவையற்ற நுண்ணுயிரிகளை உடலின் வெப்பநிலை வெளியேற்றும் உன்னத செயல்தான் காய்ச்சல்....
இதை படியுங்கள்! ஆண்களையும் தாக்கும் மார்பகப் புற்றுநோய்: வெளிப்படுத்தும் அறிகுறிகள் இதோ
மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களுக்குத்தான் வரும் என்றே பலரும் நினைக்கிறோம். அதனால், ஆண்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. மார்பில் கட்டியே இருந்தாலும் அதை அலட்சியப் படுத்தி விடுவார்கள். அலட்சியத்தின் விளைவாக மார்பகப்...
உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோயை விரைவாக குணப்படுத்த தினமும் இந்த காயை சாப்பிட்டால் போதும்
கொடியில் வளரும் கோவைக்காயின் காய்கள், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்ற அனைத்துமே அதிக மருத்துவ குணம் உடையது. கோவைக்காயின் முழுத் தாவரமும் அதிக குளிர்ச்சித் தன்மை கொண்டது. இந்த தாவரத்தின் மலர்கள் வெள்ளை...
* சுக்கு, மிளகு, திப்பிலி, …….. சித்தரத்தை இவற்றை சம அளவு எடுத்து நசுக்கி பனை வெல்லம் சேர்த்துக் கஷாயமாக்கிக் குடியுங்கள். உடம்பு வலி போகும். வாயுவும் அகலும். * பப்பாளி இலைச்சாறை உடலில்...
முப்பது வயது என்பது ஆண்களுக்கு திருமணத்திற்கு மட்டுமல்ல, உடல்நலத்தின் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டிய வயதாக இருக்கிறது. மேலும் முப்பது வயதை தாண்டும் ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள் பற்றி...
பதற வைக்கும் தகவல்! இந்த வினோத அறிகுறிகள் உடலில் இருந்தால் உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது..!
கால மாற்றத்தால் பல்வேறு நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு ஒரு வகையில் நாம் தான் காரணம், என்றாலும் அதனால் ஏற்பட கூடிய விளைவையும் நாம் தான் கையாள வேண்டும். அந்த வகையில் நமக்கு...
சளி என்று அழைக்கப்படும் நீர் உறுப்புகளின் குவிப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன, ஏனெனில் உடலுக்கு அதிக உடல் வெப்பத்தை சமாளிக்கவும் தேவையற்ற நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் இது தேவைப்படுகிறது. பொதுவாக, மழைக்காலத்தில் மக்களுக்கு காய்ச்சல் அதிகமாக...
பொதுவாக சிலக்கு வேலைப்பளு காரணமாக அடிக்கடி கடுமையான தலைவலி வருவதுண்டு. தலைவலி ஒரு கூர்மையான வலி, துடிக்கும் உணர்வு அல்லது ஒரு மந்தமான வலி போல உணரச் செய்யும். வலி, தலையின் ஒரு பக்கம்...
நெஞ்சு பகுதியில் தங்கியுள்ள சளியை குணப்படுத்த சில கை வைத்தியங்கள் பின்பற்றினாலே விரைவில் குணப்படுத்த முடியும். தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெய் சூடு செய்து அதில் சிறிது கற்பூரம் சேர்த்து அந்த எண்ணையை தினமும்...
பொதுவாக மனிதனுக்கு ஏற்படும் ஒரு உடல் உபாதைகளில் ஒன்று தான் மலச்சிக்கல். உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கிவிடுவதால் மலம் கழிக்கும் போது, மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதற்கு மலமிளக்கிகளை உபயோகிப்பதை...