நம் கண்கள் நமக்கு எந்த அளவிற்கு முக்கியம் என்பதை சொல்லியா தெரிய வேண்டும்.. கண் இல்லை என்றால் நம்மால் என்னதான் செய்ய முடியும்.. பிறவியிலேயேகண்பார்வை இல்லாமல் இருப்பது வேறு…. ஆனால் கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல்,...
Category : அழகு குறிப்புகள்
பத்து மாதங்கள் கருவில் சுமந்த உயிர் கைக்கு வந்த பின்னர், அம்மாவுக்கும் குழந்தைக்குமான பந்தத்தை வலுவாக்குவதிலும், குழந்தையின் ஆரோக்கியத்திலும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் இன்றியமையாதது. அரசு நிறுவனங்கள் முதல் தனியார் நிறுவனங்கள்வரை இன்று பெண் ஊழியர்களுக்கு...
மழைக்காலத்தில் காற்றின் ஈரப்பதம் கூடி, துணிகள் ஒன்றும் காயாது. பாதையெங்கும் தண்ணீர் தேங்குவதால் அங்கங்கே கால்களில் ஈரம் படவும் அதிக வாய்ப்புள்ளது. மழைக்காலம் என்றாலே பூஞ்சையால் ஏற்படும் படர்தாமரை நோய் அதிகம் உண்டாகும். ஈர...
1.தேனும் லவங்கப்பட்டையும் காலை வேளையில் எழுந்த உடன் பால் கலந்த டீ, காபி சாப்பிடுவதற்கு பதிலாக சூடான நீரில் லவங்கபட்டையை தூளாக்கி அதனுடன் தேன் கலந்து பருகி வர தொண்டைக்கு இதமாக இருக்கும். குளிர்காலத்தில்...
வெயில் காலமோ மழைக்காலமோ அல்லது குளிர்காலமோ எந்த காலமாக இருந்தாலும் நமக்கு இருக்கக்கூடிய மிக முக்கியமான தலைமுடி பிரச்சினை என்றால் அது தலைமுடியின் வேர்க்கால்களில் ஏற்படும் அரிப்பு தான். ஆம். எல்லா பருவங்களிலும் இந்த...
மருத்துவம் முசுமுசுக்கை, கொடி வகையைச் சேர்ந்த மூலிகை. மூச்சுக் குழல், நுரையீரல் மற்றும் அதை ஒட்டி உள்ள எல்லாப் பகுதிகளிலும் வரக்கூடிய அலர்ஜி, ரத்தம் கொட்டுதல், புண் என அனைத்தையும் சரிசெய்யும். கபத்தை அகற்றி...
‘‘மூலிகைகள் என்றவுடன், அது காட்டில் வளரும் செடிகள் என்று நினைக்க வேண்டாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழைகூட மூலிகைதான். மூலிகைச் செடிகளின் சிறப்பு, அதற்கு குறைந்த அளவு தண்ணீரே போதுமானது, எந்த மண்ணிலும்...
கணையத்தை பலப்படுத்தும் உணவுகள் காலங்காலமாகச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, வெந்தயத்தை தமிழ் மருத்துவம் பரிந்துரைத்து வருகிறது. இப்போது, அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சியில் வெந்தயம் கணையத்தைப் பலப்படுத்தி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என நிருபிக்கப்பட்டுள்ளது. வெந்தயம்...
ஒவ்வொரு உணவும் நமது உடலில் இருக்க கூடிய அல்லது வரக்கூடிய நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை தான். நாம் அவற்றை எடுத்து கொள்ளும் தன்மையை பொருத்தே இந்த உணவுகளின் ஆற்றல் பல மடங்காக கூடுகிறது....
சருமத்தை மெருகேற்ற பார்லரைவிட கூடுதல் பலன் கொடுக்கக்கூடியது, அரோமா ஆயில். அரோமா ஆயில் உதவியுடன் வீட்டிலேயே தேக வனப்பை மீட்கும் எளிய வழிமுறைகளை பார்க்கலாம். அரோமா ஆயில் என்பது நறுமண எண்ணெய்களைக் குறிக்கும். இது...
இதையெல்லாம் செய்தா… சில சத்துகள் மட்டுமே அவங்களுக்கு தொடர்ந்து கிடைக்கற மாதிரியாயிடும்…..
குழந்தைக்கு சத்தான உணவுகளை கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். எந்தெந்த வயதுக் குழந்தைகளுக்கு, என்னென்ன மாதிரி உணவு கொடுக்கலாம் என்று பார்க்கலாம். ”குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு சத்துமாவுக்கஞ்சி, பருப்பு, மசித்த இட்லி,...
மனஅழுத்தம் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரையும் பாதிக்கும் ஒரு மனரீதியான பிரச்சினை ஆகும். ஏனெனில் மனஅழுத்தம் என்பது நம்மை மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கும் ஒரு பிரச்சினை ஆகும். அனைத்து ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும்...
பெற்றோர்கள் அனைவருக்குமே தங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்காக ஊட்டச்சத்து பானங்கள் முதல் உடற்பயிற்சிவரை கவனம் எடுத்து பிள்ளைகளுக்குச் செய்கிறார்கள் பலர். குழந்தைகளின் உயரம் குறித்த மருத்துவ விளக்கங்களையும்...
சிறுநீரகத்தில் தோன்றுவது சிறுநீரகக் கல் என்று நினைக்கிறார்கள்….
சுட்டெரிக்கும் அக்னி வெயில் உங்கள் சிறுநீரகத்தில் கற்களைத் தோற்றுவிக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? வெயில் உடலில் தோற்றுவிக்கும் வறட்சியும்… அதனால் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையும் சிறுநீரகக் கற்கள் தோன்ற ஒரு காரணம்தான்! உடலில் நீர்ப்...
இந்தக் கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் பருகிவர அதிசயத்தை பாருங்கள்…
கணையத்தை பலப்படுத்தும் உணவுகள்காலங்காலமாகச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, வெந்தயத்தை தமிழ் மருத்துவம் பரிந்துரைத்து வருகிறது. இப்போது, அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சியில் வெந்தயம் கணையத்தைப் பலப்படுத்தி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என நிருபிக்கப்பட்டுள்ளது. வெந்தயம் போன்று,...