பொதுவாக பெண்கள் முகத்தை அழகுப்படுத்தி கொள்வது என்பது மிகவும் பிடித்தமான விடயம். பெண்களின் முகம் அழகு பெற உதடு ஒரு முக்கிய காரணமாகும். உதடுகளை பராமரித்து கொள்ள சில எளிய முறைகள் பற்றிப் பார்ப்போம்....
Category : அழகு குறிப்புகள்
முயன்று பாருங்கள்…பெண்களுக்கு முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற உதவும் கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு பொடி
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றும் கஸ்தூரி மஞ்சளின் பயன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பெண்களுக்கு முகத்தில் உள்ள தேவையற்ற முடியை நீக்க கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு இரண்டும் வரப்பிரசாதம். இவற்றை எப்படி பயன்படுத்துவது...
ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட சரும அமைப்பு இருக்கும். ஆனால், அவற்றில் எண்ணெய் பசை உள்ள சருமம் தான் பராமரிப்பதற்கு மிகவும் கடினமானது. ஏனென்றால், இந்த சருமத்திற்கு மிகப் பெரிய பிரச்சனை என்றால் அது அதிகப்படியான பருக்கள்...
வாழைப்பழம் ஒன்றைக் கூழாக்கி இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு கலந்து முகத்தில் பூசி, காய்ந்ததும் கழுவி விடுங்கள். தோலின் கருமை மட்டுமில்லாமல், கண்ணைச் சுற்றி உள்ள கரு வளையமும்...
மாதுளையில் நிறைய சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. மேலும் இந்த பழம் ஆக்ஸிஜனேற்றிகள் அதிக அளவில் உள்ளதால் இவை வயதான தோற்றத்தை எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது....
சில பெண்களுக்கு, வாய்க்கு மேலே மீசை போன்று முடி வளரும். அத்தகைய முடியின் வளர்ச்சியை தடுப்பதற்கு, கடலை மா….
கடலை மாவானது ஒரு பாரம்பரிய இந்திய அழகுப் பொருள். இந்த பொருளைக் கொண்டு உடலைப் பராமரித்து வந்தால், பிம்பிள், சரும வறட்சி மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை, சருமத்தில் இருக்கும் கருமைகள் மற்றும் பொலிவிழந்த...
இன்றுள்ள பலர் பல்வேறு விதமான கால கட்டத்தில் பணியாற்றி வருகிறோம்., அந்த வகையில் பணியாற்றி வரும் நபர்கள் முகத்தின் அழகை பராமரிக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பு.. இயற்கையான முறையில் முகத்தின் அழகை அதிகரிப்பது...
புளி வெறும் சுவைக்கு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் பயன்படுகிறது. அத்தகைய புளி, சருமம் மற்றும் தலைமுடிக்கு மிகவும் நல்லது. இது சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். புளியைக்கொண்டு எப்படி சருமம் மற்றும்...
முகத்தின் அழகை தக்க வைக்க நாம் சில இயற்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தற்போது அவற்றை பார்ப்போம்.
30 வயதை தாண்டினாலே முகத்தில் சுருக்கம் அல்லது கோடுகள் தோன்றி முதுமையாக காட்டுகிறது. சதை நெகிழ்ந்து தளரும் போது சருமம் தொங்கி சுருக்கங்கள் தோன்றுகிறது. இது நமது அழகினையே கெடுத்து விடுகின்றது. நமது முகத்தின்...
இத குழைத்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக்கும்
தர்பூசணி பழச்சாறு, பயித்தமாவு இரண்டையும் கலந்த கலவையை முகத்தில் பூசி வந்தால் முகம் புதுப்பொலிவு பெறும். ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊற வைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்....
பெண்களுக்கு உதட்டின் மேல் மற்றும் கீழ் தாடைகளில் வளரும் முடிகளை அகற்ற சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பை நீரில் கலந்து முடிகளின் மேல் மெதுவாக தேய்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் முடி நாளடைவில் உதிர்ந்துவிடும்....
கிரான்பெர்ரி எனது சிவப்பு நிற மற்றும் வட்ட வடிவில் இருக்கும். இதன் சுவை மனதிற்கு திருப்தி அளிக்க கூடியதாக இருக்கும். இது ஒரு சுவையான பெர்ரியாக மட்டுமல்லாமல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் உள்ளது. கிரான்பெர்ரியில் அதிக...
தேகங்கள் எப்படி மிளிர்ந்ததோ, அதே மினுமினு மினிப்பு இப்போதும், ‘கப்பிங்’ தெரபி மூலம் கொண்டு வரலாம்’
தேகங்கள் எப்படி மிளிர்ந்ததோ, அதே மினுமினு மினிப்பு இப்போதும், ‘கப்பிங்’ தெரபி மூலம் கொண்டு வரலாம்’ ஏதேதோ பிரச்சினைகள் இருக்க, சிலருக்கு தங்கள் நிறத்தை கூடுதல் நிறமாக்குவது, தலை முடியைப் பாதுகாத்துக் கொள்வது என...
காச பார்த்தால் சரியா நாமலும் அழகா போகனும் என வீட்டில் யுத்தம் கூட நடக்கும். இதுக்கு தீர்வு தான் இன்று நாம் கொண்டு வந்திருக்கும் இந்த பதிவு..!...
இத செய்யுங்கள் போதும்..!!தொடை மற்றும் அக்குளில் அசிங்கமாக கறுப்பு அடையாளம் இருக்கா ?
பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை இந்த தொடை இடுக்கில் வரும் கறுப்பு தான். நடக்கும் போது இரண்டு தொடைகளும் உரசி இந்த கறுப்பு அடையாளம் வரும்....